January 18, 2026
----வளவ. துரையன் அந்தக் கோயிலின் உள் பிரகார மூலையில்தான் அவனும் அவளும் சந்திக்கிறார்கள் ஓர் ஆறு மாதகாலமாக புறாக்களைப் போல எப்போதும் குசு குசுவென்று ரகசியப்…
December 8, 2025
வளவ. துரையன் “என்னா தொரை? நேத்திக்கு விழாவெல்லாம் பிரமாதமா நடந்திச்சா?” என்று கேட்டுக் கொண்டே சுற்றுச் சுவரின் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு வந்தார் பரசுராமன். “வா…
November 24, 2025
வளவ. துரையன் பள்ளி செல்வதற்காக வாசலில் வந்து நின்றான் மணி. கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பதாகி இருந்தது. காலையிலேயே வெயில் சுரீரென்று அடித்தது. எதிரே இருந்த நிருவாகி…
November 3, 2025
இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன் பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன் வாடிய பூக்களை வைத்துக் கட்டிய மாலையைபுதிதென்று தருகின்ற…
August 4, 2025
வளவ. துரையன் இக்குளிர்காலத்தில் கொட்டும் பனி உனக்குப் புரிகிறதா? மலர்களும் தருக்களும் நனைந்தது போதுமென்கின்றன. முன்பு இதேபோல ஒருநாளில் வந்து நீ ஈந்த முத்தத்தின் சுவடு…
August 4, 2025
----வளவ. துரையன் எப்பொழுதும் போல வழக்கமாக ஓர் இரவு விடிந்துவிட்டது ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ எதுவும் நடக்கவில்லைதான். ஒரு கனவுகூட வரவில்லை. அது வந்திருந்தாலாவது எல்லாரிடமும் சொல்லலாம். பலன்கள்…
May 26, 2025
-------வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால் ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் வெண்மை பொழியத் தொடங்கிவிட்டன. உறவுகளின்…
May 13, 2025
.பசுமையும் பதற்றமும் சில துளிகள் மழை பெய்தால் கூட வந்துவிடுகின்றன எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை குதித்துத் தாவுகின்றன. கும்மாளமிடுகின்றன. சிறிய முன்னங்கால்களால் உடலைத் தாங்கும் …
April 14, 2025
வளவ. துரையன் அந்தத் தெருவின் தொடக்கத்திலேயே இருந்த வேப்ப மரத்தின் நிழலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான் சங்கரன். இதுபோன்ற விசாரணைகளுக்கெல்லாம் நேராகப் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குப் போகக்…
February 24, 2025
வளவ. துரையன் மீண்டும் மீண்டும் கூடு கட்ட நல்ல குச்சிகள் தேடும் காகம் எத்தனை பேர் வந்தாலும் ஏறச்சொல்லி முன்னாலழைக்கும் நகரப் பேருந்து கொடுத்ததைப் பாதுகாத்து …