உள்ளிருந்து உடைப்பவன்

author
0 minutes, 1 second Read
This entry is part 3 of 24 in the series 13 செப்டம்பர் 2015

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

வைத்தது யார்?

அடைகாத்தவள் எங்கே?

வளர்ந்துவிட்டேனா இல்லையா?

வெளியில் காத்திருக்கும் அலகு யாருடையது?

எதுவும் தெரியாது.

உள்ளிருந்து உடைக்கிறேன் –

அழுகிவிடக்கூடாதென்ற பயத்தில்!

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationவானம்பாடிகளும் ஞானியும்பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *