நிரம்பி வழிகிறது !

This entry is part 12 of 16 in the series 31 ஜனவரி 2021

அவன் மனம் முழுவதும் 

பணத்தாட்கள் 

முளைத்துக் கிடக்கின்றன

தன்னை 

ஒரு கஜானாவாக

எண்ணியெண்ணி

அவன் மகிழ்கிறான்

பணத்தேடலில்

அவன் கோரமுகம்

பரிதாபமாய்ச் சிரிக்கிறது

தலை சீவி முயலும் போது

கொம்புகள் தடுக்கின்றன

கற்ற கல்வியோ அவனிடமிருந்து

விலகியே நிற்கிறது 

பிறர் உழைப்பின் பயன்

அவனும்

நிரம்பி வழிகிறது …

Series Navigationவீடு “போ, போ” என்கிறதுதோள்வலியும் தோளழகும் – இந்திரசித்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *