Posted inகதைகள்
வாசல் தாண்டும் வேளை
ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி இருள் அப்போதுதான் விலக ஆரம்பித்திருந்தது. வாசு போர்வையை நன்றாகஇழுத்து முகத்தை மூடிக் கொண்டான். மார்கழி மாதக் குளிருக்கு சுகமான தூக்கம்தொடர்ந்தது. வள்ளி கதவைத் திறந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வந்து திண்ணையில் உறங்கிக் கிடந்த முனியனைப் பார்த்தாள்.…