ஒருவருள்  இருவர்

ஆர் வத்ஸலா அடிப்படை மரியாதை அதீத புரிந்துணர்வு பொறுப்புணர்வு மன முதிர்ச்சி என ஒரு நல்ல மருத்துவருக்கு உரித்தான அனைத்து குணங்களையும் கொண்டிருக்கிறாய் நீ உனது பணியிடத்தில் வீடு திரும்பியதும் வெள்ளை கோட்டுடன் அவற்றையும் மாட்டிவிடுகிறாய் ஆணியில்
திருக்குறளில் அறம் – ஒரு யதார்த்தப் பார்வை

திருக்குறளில் அறம் – ஒரு யதார்த்தப் பார்வை

டாக்டர் ஆர் அம்பலவாணன்  Dr. R. Ambalavanan Professor of Civil Engineering (Retd.) IIT, Madras ( 23அக்டோபர் 2023, டொரான்டோ, கானடாவில் திரு ஜெயமோகன் ‘அறம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையை அடியொற்றி எழுதியது)      சமீப காலமாக,…
தகுதி 2

தகுதி 2

ஆர் வத்ஸலா மல்லாந்து படுத்து கருநீல வானின் வைரங்களை விடிய விடிய எண்ண ஆசைப்படும் வரை ஒவ்வொரு பூனையின் ஒவ்வொரு முகபாவமும் வெவ்வேறாகத்‌ தோன்றும்  வரை முன்பின் தெரியாத கைக்குழந்தை என்னை பார்த்து களுக்கென சிரிக்கும் வரை மரத்தில் இருந்து உதிர்ந்த…
தகுதி 1

தகுதி 1

ஆர் வத்ஸலா வேண்டியவர்களுக்கு கணினியில் மின்னஞ்சல் செய்து கொண்டு அறித்திறன் பேசியில் மற்றதை  தன்னை புகைப்படங்கள் வீடியோ‌க்கள் எடுத்துக் கொண்டு  புலனக் குழுக்களில் உள்ளூர் வெளியூர் உறவுகளுடன் நண்பர்களுடன் குறுஞ்செய்திகளில் (முகம் பார்க்காமலும்  பார்த்தும்) புலன அழைப்புகளில் நட்பும் விரோதமும் பாராட்டிக்…
எங்கள் தீபாவளி

எங்கள் தீபாவளி

ஆர் வத்ஸலா எனது‌ உடலின் வயதும்  காலி வயிற்றில் அதன் இனிப்பும் எண்பதும் இரு நூறும் என்பதாலும் பிள்ளைகள் பெரியவர்களாகி என்னைப் போலல்லாமல் பேரறிவுடன் இப்போதிருந்தே 'டயட்'டில் என்பதாலும் பேத்தி 'ஸ்விக்கி' சரணம் என்பதாலும் பல ஆகாரங்கள் எங்கள் வீட்டில் 'ஆதார்'…
<strong>கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – 2023</strong>

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – 2023

குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில்…
முதல் ஆழ்வார்கள்  கண்ட அரன் [பொய்கையாழ்வார்]

முதல் ஆழ்வார்கள்  கண்ட அரன் [பொய்கையாழ்வார்]

                 எஸ் ஜெயலஷ்மி 48. ஆலம் அமர் கண்டத்து அரன் -------ஆலகால விஷத்தைத் தன்            கழுத்திலே கொண்ட சிவன்                                               தேவர்களும் அசுரர்களும் கூடி திருப்பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப் பட்டது. அதன் வெம்மையைத் தாங்க…
ருசி 2

ருசி 2

ஆர் வத்ஸலா சிறு வயதில் மும்பை திரையங்கில் அப்பா அம்மாவுடன் 10 மணி காட்சியில் 'ஜெமினி'யின் 'ஏ.வி.எம்.' மின் தமிழ் படம் பார்க்கையில் இடைவேளையில் வெவ்வேறு அழகான நிறங்களில் கண்ணாடி தம்ளர்களில் விற்கப்பட்ட திரவங்களின்  (கற்பித்துக் கொண்ட) ருசி நாற்பது வயதில்…
ருசி 1

ருசி 1

ஆர் வத்ஸலா அம்மா போன பின் நான் எப்படி காபி கலந்தாலும் ‘ஒங்கம்மா போட்றா மாதிரி இல்லெ’ என்பார் என்‌ அப்பா சாகும் வரை  மாய்ந்து போனாள் அம்மா‌ அப்பாவின் அம்மா போடும் காபி போல் அவளுக்குப்‌ போடத் தெரியவில்லை என்று…