நாட்டுப்பற்று 1

ஆர் வத்ஸலா நிறமிழந்த 'பாலிஸ்டர்' சட்டை அணிந்த அவன் அந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்தான் அடுக்கியிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை பிரித்துப் போட்டான் எல்லோரும் நல்லாடைகளில் கூடிய பின் சிறுகொடியும் குண்டூசியும் தந்து  தானும் ஒன்று குத்திக் கொண்டான் பெருமையுடன் புதுக்…

 நட்பு 2 

ஆர் வத்ஸலா நீ இல்லாமல் நான் படும் பாட்டை கவிதையாக வடித்து என்னை வதைக்கும்  தாபத்தை தீர்க்க முயன்றேன் தாபத்தின் அனல் என்னவோ குறையவில்லை  மேலதிகமாக  அந்த 'நீ'  யாராக இருக்கும் என்று என் முகத்தை பார்த்து  அனுமானிக்க முயற்சிக்கும் சிலரும்…

நட்பு 1

ஆர் வத்ஸலா உறவின் மேல் கொட்டிய பாசம் பாறையில் வீழ்ந்த நீராய் ஓடிவிட்டது துணையின் மேல் பொழிந்த காதல் பாலையில் வீழ்ந்த நீராய் காய்ந்துவிட்டது ஆரவாரமில்லாமல் தோன்றின நட்புக்கள் அவற்றில் கணக்குகளில்லை நான் கொடுத்தது நினைவிலில்லை  இருப்பது நினைக்கும்போதேல்லாம் நிறைந்து போகும்…
ரொறன்ரோவில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

ரொறன்ரோவில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

சுலோச்சனா அருண் சென்ற சனிக்கிழமை 22-7-2023 கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘சாக்லாட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற எழுத்தாளர் குரு அரவிந்தனால்…
அப்பால்

அப்பால்

ஆர் வத்ஸலா உன் மௌன விலகல் கணக்கில்லா காலம் என்னை வதைத்தது துன்பத்தை துரத்த கோபத்திற்காக பிரார்த்தித்தேன் ஒவ்வொரு நொடியும் கோபம் செவி சாய்க்க மறுத்தது கோபத்தின் மேல் கோபமா கொள்ள முடியும்? வதைத்து வதைத்து  அலுத்தது துன்பம் பழக்கப்பட்ட துன்பம்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ்

அன்புடையீர்,                                                                                                                            ஜூலை 11, 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ், கடந்தஜூலை 9, 2023 அன்று வெளியானது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் சென்று படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது – நந்தா குமாரன்…
இருத்தல் 

இருத்தல் 

ஆர் வத்ஸலா திருமணத்திற்கு முன்  அவசர அவசரமாக படித்த  சமையல் புத்தகங்கள்  மானத்தை வாங்கவே  மாமியாரிடம்  திட்டு வாங்கி  கற்றுக் கொண்ட முதல்  பாடம்  லட்டு செய்முறை கண் திட்டத்தில்  அரிசி மாவு  கடலை மாவு  சோடா உப்பு  சர்க்கரை கேசரி…
ஓ நந்தலாலா

ஓ நந்தலாலா

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                                        செல்வி   கல்லூரி செல்லும் பேருந்து பிடிக்க விரைந்தாள், ஆனாலும்  அது புறப்பட்டு விட்டது. ஓட்டமும் நடையுமாக வந்தவள் நின்றாள். இனி என்ன செய்வது ?   நிலையத்தைக் கடக்கும் முன் நின்றது பேருந்து, இல்லை இல்லை…
சமையலறை கவிதைகள் 

சமையலறை கவிதைகள் 

ஆர். வத்ஸலா 1. வடை மறைந்தும் மறையாத  மிளகுடன் வடை புரிந்தும் புரியாத  கவிதை போல 2  குக்கர் இரண்டு குக்கரும்  போட்டியிட்டன சன்னல் வெளியே  சதா கூவும் குயிலுடன் வென்று விடுமோ என அச்சத்தில் நான் 3. வடை -…