அவனை அடைதல்

அவனை அடைதல்

கோவிந்த் பகவான் அவன் ஒரு விசித்திரன் எப்போதும் உடனிருப்பவன் உடன் சாப்பிடுபவன் உடன் உறங்குபவன் உடன் கனவு காண்பவன் உடன் சிறுநீர் கழிப்பவன் உடன் தேநீர் அருந்துபவன் உடன்‌ சண்டையிடுபவன் தனிமையைப் பழக்கி தன் இன்பத்தை அறிமுகப்படுத்தியவன் உச்ச பேரானந்தம் கையளித்து …

யாதுமாகி

கோவிந்த் பகவான் ஒருக்களித்து காம்புகள் தெரிய உறங்கும் இணை இணையாத இளம் வீதி நாயின் கனவினைப்போல் விரிகிறாய் துருவேறி செதிலுதிர்க்கும்  குளியலறை ஜன்னல் கம்பிகளின் மீது படர்ந்த  அணில்கொடியின் சொரசொரப்பாய் படர்கிறாய் நான்கு வழிச் சாலையில் குருதி வழிய துடித்துப் புலம்பும்…

உனக்குள் உறங்கும் இரவு

கோவிந்த் பகவான் உனக்குள் உறங்கும் இரவு எலுமிச்சைச் சாறு பிழியும் கருவியைப்போல் பிழிந்தெடுக்கிற இந்த இரவு துயர் மிகுந்த நம் நினைவுகளை கசியவிடுகிறது புளிப்பேறிய சுவைடர்ந்த அவை தலைக்கேறி தள்ளாடச் செய்கின்றன அடுக்களை டப்பாவில் அடைக்கப்பட்ட மீத நினைவுகளையும் சில தேக்கரண்டி…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ்

ன்புடையீர்,                                                   28 மே 2023      சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ், 28 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: துவாரம் மங்கத்தாயாரு -அம்பை (நேர்காணல்; கட்டுரை) ஆழி -கலைச்செல்வி காற்றில் கலக்கும் பேரோசை - உத்ரா அன்று செயலழிந்தல மருபொழுது – வித்யா அருண் முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும் -பதிப்புக் குழு அறிவிப்பு காடுகள் மலைகள் தேவன் கலைகள் - லோகமாதேவி தென்னேட்டி ஹேமலதா - காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் -17 ஆம் அத்தியாயம் தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3 – ஷாராஜ் வியாகூலத்திற்கான மரபணுவை (Anxiety Gene) அழிப்பது இனி சாத்தியமே!? – சத்யா G.P. கதைகள்: வெத்தலப்பட்டி – தெரிசை சிவா மாணாக்கன் – செகாவ் (தமிழாக்கம்: சிவா கிருஷ்ணமூர்த்தி) தேவை ஒரு தந்தை - அமர்நாத் குறுநாவல்கள் மார்க் தெரு கொலைகள் -3 - எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. ) 1/64 நாராயண முதலி தெரு – 4 - சித்ரூபன் நாவல்கள்: அதிரியன் நினைவுகள் -14 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழாக்கம்: நா. கிருஷ்ணா) மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு - இரா. முருகன் உபநதிகள் – ஏழு -அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள்- 3 – ஜா. ராஜகோபாலன்…
எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

கோவிந்த் பகவான் அது ஒரு வீடு உட்தாழ்ப்பாளிட்டு எப்போதும் சாத்தி  ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும் அது துர் சக்திகள் வெளியேறும் மார்க்கம் என எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு நம்பப்பட்டது அதனருகில் சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை மனிதர்கள் வாழ்ந்ததற்கான எவ்வித அடையாளமுமற்று…
திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

கவிஞர்.திரு.அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால், புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு உள்ளே கண்டெடுக்கக் கூடியவைகள் ஏராளம். தனிமனிதன் வாழ்க்கையை, சமூகத்தின் வாழ்வியலை மாற்றி புரட்சியை மறுமலர்ச்சியை உருவாக்கி வரலாற்றை வடிவமைக்கும்…
பாழ்நிலம்

பாழ்நிலம்

கோவிந்த் பகவான் ஓர் ஊழிக்காலத்தின் இறுதியில் பெய்த மழையொன்றில் நனைந்த பறவை அடுத்த ஊழிக்காலத்தில் சிறகுலர்த்திய போது  அதன் ஈரம் தோய்ந்த இறகுதிர புவியின் மீதான பாரம் கூடி விசை செயலிழக்கிறது பறவையினால் சபிக்கப்பட்ட பாழ்நிலமென இப்பெருங்கோள் ஏதோவொரு காலத்தில் பெயர்…
நிறைவு

நிறைவு

பா. ராமானுஜம் பந்தலிலேயே நின்றுவிட்டேன்.'நான் இங்கேயே இருக்கிறேன்,நீ போய்ப் பார்த்துவிட்டு வா.''என்ன ஜென்மமோ! ஆனால்இது ஒன்றுதான் நிஜம் –மெய்யுறுதி,'கடிந்துகொண்டே உள்ளே சென்றாள்அந்த வேதாந்தி.மூப்பு, இறப்பு இரண்டுமேஎனக்கு ஒவ்வாதவை.உரமிழந்த உடலாகட்டும்,உயிரற்ற உடலாகட்டும்,இரண்டுமே என்னைஅருவருக்க வைக்கின்றன. 'ஆகிவிட்டதா?' என்றார்.என்னது ஆகிவிட்டதா?குழப்பத்துடன் 'இல்லை' என்றேன்.'அப்ப வாங்க,…
வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.

வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.

கோ. மன்றவாணன் - “நீர்வழிப்படும் புணை” என்னும் ஆவணப்படம், எழுத்தாளர் வளவ. துரையனின் வாழ்க்கையை விவரிக்கிறது அதில் அவரின் மனைவி சொல்கிறார்.“எங்களுக்குக் கல்யாணம் ஆகி 50 வருஷங்கள் ஆவுது. கல்யாணம் ஆனப்போ… எனக்கு முதல் மனைவி தமிழ்தான். அப்புறம்தான் எல்லாமும்னு சொன்னார்.…
நான் எனதாகியும் எனதல்லவே!

நான் எனதாகியும் எனதல்லவே!

பிரகாஷ் தேவராஜு . 'நான்' நேசிக்கின்றேன் ….'என்' நண்பர்களை'என்' குடும்பத்தை'என்' மக்களை'என்' நாட்டை'என்' உலகத்தை'என்' பிரபஞ்சத்தை பிரபஞ்ச வெளியில் பறந்த பின்னரே உணர்கின்றேன்… 'நான்' நேசித்த யாவும் எனதில்லை.'நான்' அவற்றினுள்ளே -கலந்து போன கலவையாய், கரைந்து போன கரைசலாய்.கண் காணும் காட்ச்சித்துளியை…