‘பாரதியைப் பயில…’

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் 'பாரதியைப் பயில...' http://www.mahakavibharathiyar.info/puthiyavai.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்

காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா

திண்ணைக்கு வணக்கம் காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா மார்ச் மாதம் 2013 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது, இதனை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றினை காரைக்குடி கம்பன் கழகத்தார் நடத்த உள்ளனர். அதற்கான அறிவிப்பினை இதனுடன் இணைத்துள்ளேன் இதனை ஏற்றுப் பிரசுரிக்க…
இயேசு ஒரு கற்பனையா?

இயேசு ஒரு கற்பனையா?

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு - ரங்கராஜன் சுந்தரவடிவேல் நான் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் முறையைப் பற்றிய திட்டத்தை உங்கள் முன் வைக்கிறேன். கி.பி.3000-த்தில் வாழ்கிற ஒரு மாணவன் ஆபிரகாம் லிங்கன் என்று ஒரு மனிதர் இருந்தாரா? என்றும், அவர் செய்ததாகக் கூறப்படுபவை…

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.

தயவு செய்து இந்தச் செய்தியை பத்திரிகையில் பிரசுரித்து உதவி செய்யவும். 2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை, மாலை 4.30 மணிக்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், இல 58, தர்மராம வீதி, கொழும்பு – 06 இல்…

கவிதையாக ஒரு கதை

சகோதரத் துரோகம் சகிக்காது தெய்வம்   அப்பா சொத்தில் கப்பல்கள்கூட வாங்கலாம் திரண்ட சொத்துக்கு இரண்டு பேரே வாரிசு   கடைகள் காலனிகள் வீடுகள் தோப்புகள் தரிசு நிலங்களென பத்திரங்கள் வைக்கவே பத்துப் பெட்டகங்கள்   தங்கச் சொத்துக்களைத் தனக்கும் தரிசைத்…
கம்பன் விழா அறிக்கை

கம்பன் விழா அறிக்கை

வணக்கம் 11.11.2012 அன்று பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா அறிக்கை அனுப்பியுள்ளேன் என் புதிய மின்வலையைின் முகவரி http://bharathidasanfrance.blogspot.com/ அன்புடன் கவிஞா் கி.பாரதிதாசன்

மன தைரியம்!

ரசிப்பு எஸ். பழனிச்சாமி நேற்று காலையில் கண் விழித்த போது, அப்படி ஒரு விசித்திர அனுபவம் ஏற்படும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அன்று முழுவதும் அதைப் பற்றிய நினைப்பே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் நேற்று…

உத்தமம் INFITT – உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மாநாடு…

கோவிந்த் கருப் ( Govind Karup ) ” கூடுவோம், கொண்டாடுவோம்.. நமது இனம் தலைநிமிர அறிவுத் தமிழ் நிலை உயர்த்துவோம்… “ ( கோவிந்த் கருப் ) மொழி நமது முக அடையாளம்… அதன் கருத்தாற்றல் நமது அக அடையாளம்……
கிழவனும் கடலும்  ஒரு வாசகனின் புரிதலில்

கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்

தென்னாளி.   கிழவனும் கடலும் என்னும் ஹெமிங்வேவின்  படைப்பு ஒரு குறியீட்டு புதினமாகும். சாண்டியாகு என்னும் மீன் பிடிக்கும் கிழவரே புதினத்தின் கதைத் தலைவர். ஒரு மனிதன்  வெற்று அதிஷ்ட்டத்தின் மூலமோ  பிறரது உதவி அல்லது தயவின் மூலமோ ஒருபோதும்வெற்றிக் கனியைப் பரிக்கமுடியாது…

கவிதை

துர் சொப்பனம் நிஜத்தில் நிகழாதிருக்க கிணற்றுக்குள் கல்லைப்போடு.   புதிதாய் முளைக்க விழுந்த பல்லை கூரையில் விட்டெறி.   திடுக்கிட்ட நெஞ்சு திடமாய் மாற மூன்று முறை எச்சில் உமிழு.   கண்ணேறு மறைய காலனா சூடத்தை முற்றத்தில் கொழுத்து.  …