Posted inகவிதைகள்
வீட்டுக்குள்ளும் வானம்
முட்டை உடைத்து வந்த குஞ்சுக்கு உவமையாக நான். வீட்டுக்குள் வானமும் வானங்களும் சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும் மழையும் வெயிலும் மேகங்களும் பறவைகளும் இருப்பது தெரியாமல் வெளியில் வானம் பார்க்க வந்த வெகுளிப் பறவை நான். இரும்புப் பறவைகளும் ராக்கட்டுகளும் காத்தாடிகளும் இரைச்சல்களும்…