“மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

“மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும் மற்றும் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய "மன்னெழில்" மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க…

காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது

  வணக்கம்,காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது.பல சிறப்பிதழ்களை அவ்வப்போது காற்றுவெளி கொண்டுவந்துள்ளது.தொடர்ந்தும் வெளியிடும்.இவ்விதழின் படைப்பாளர்கள்:      கட்டுரைகள்:        பிரேமா இரவிச்சந்திரன் சென்னை        கவிஞர் லலிதகோபன்         பொன்.…
 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

  அழகியசிங்கர்             என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத்  தேடிக்கொண்டிருக்கின்றேன்.              விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.  'ழ' கவிதைகள் 2. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 3. விருட்சம் கவிதைகள் தொகுதி…

அழலேர் வாளின் ஒப்ப

சொற்கீரன் அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும் வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள் விழிகள் உண்ட நெடுங்குன்றம் அனையான் மெய்விதிர்த்தனன் ஆங்கு துறை புக்கோர்…

பரிசு…

                                                                                          ச.சிவபிரகாஷ் பத்திரிகை துறையிலும், இலக்கிய துறையிலும் கா.சு என்று சொன்னால் யாருக்கும் இவரை தெரியாமல் இருக்காது. கா.சுப்பிரமணி என்னும் பெயர் சுருக்கமே கா.சு. இவர் அரசு சாரா நன்மை நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, பத்திரிக்கைக்கு, எழுதியும்…

கவிதை

  ரோகிணி கனகராஜ் பிரபஞ்சத்தின் வாசலென கிடக்கிறது பூமி...    வாசல் கூட்டி சுத்தம் செய்கிறது காற்று...    வாளிநீரென மழைநீர் தெளிக்கிறது  வானம்...    உதிர்ந்த பூக்கள் காற்றோடு ஓடிவந்து கோலம் போடுகின்றன...    பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்…

விலாசம்

  விமலன்     அவர் எனது உறவுக்காராகவே  தென் படுகிறார் அன்றாடங்களின் மலர்தலில்,,,! நடைபயிற்சி சென்ற இருள் விலகா அதிகாலையில் பார்க்கிறேன் அவரை,,,! எனக்கு முன்னே முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்த அவரை சடுதி காட்டிக்கடக்கிறேன். அவர் மெதுவாய் நடந்தாரா இல்லை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ்

  அன்புடையீர்,                                                                                                 13நவம்பர் 2022       சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ் இன்று (13 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.  சிறுகதைகள்: தம்பதிகளின் முதல் கலகம் – பண்டாரு…

 வாழும் போதே  வாழ்க்கையை கொண்டாடுவோம்

                         முனைவர் என்.பத்ரி           நமது  வாழ்க்கைப் பாதை கரடு முரடானது. எங்கே துவங்கும், எப்படி முடியும்? என்பது யாருக்கும் தெரியாது. வாழ்கின்ற காலத்தில் நம்முடன் இருப்பவர்களை, அவர்களின் நல்ல பண்புகளுக்காக நேசிக்கத் தொடங்குவோம். நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மனித…