தொடுவானம்  154. இறுதித் தேர்வுகள்.

தொடுவானம் 154. இறுதித் தேர்வுகள்.

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன்           154. இறுதித் தேர்வுகள்.           ஆவலோடு எதிர்பார்த்திருந்த எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வுகள் வந்தன. தேர்வு என்றாலே யாருக்கும் ஒருவிதமான பயம் இருக்கும். அதை ஆவலோடு யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் என் நிலைமையே வேறு.…
தொடுவானம்  153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் எப்படியோ கழிந்துவிட்டது! என்னால் நம்ப முடியவில்லை! நேர்முகத் தேர்வுக்கு அண்ணனுடன் வந்ததும்,  மூன்று நாட்களுக்குப்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்ததும் இன்னும் மனதில் பசுமையாகவே உள்ளன. விடுதியில் ஓர் அறையில் நான்கு பேர்கள்…
தொடுவானம்   152.  இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்

தொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்

நான் கவிஞன்  இல்லை. ஓர் எழுத்தாளன். கவிதைகளை இரசிப்பவன். ஆனால் அவை புரிந்துகொள்ளும் வகையில் இருந்தால் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்ள நேரம் செலவழிப்பது வீண் என்ற எண்ணம் கொண்டவன். நான் ஆங்கிலப் பள்ளியில் முழுதுமாக என்னுடைய கல்வியைத் தொடர்ந்ததால் ஆங்கிலக் கவிதைகளை…

தொடுவானம் 149. கோர விபத்து

                    தெம்மூரிலிருந்து நிறைவான மனதுடன் தரங்கம்பாடி புறப்பட்டேன்.           சீர்காழி, திருநகரி, பூம்புகார் வழியாக குறுக்குப்பாதையில் பேருந்து கடற்கரை ஓரமாகச் சென்று தரங்கம்பாடி அடைந்தது. வழக்கம்போல் அந்த ஊர் பரபரப்பு இன்றி அமைதியாக காட்சி தந்தது. கடற்கரையில் பெரும் இரைச்சலுடன்…

தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்

இந்த விடுமுறை தெம்மூரில் இனிமையாகக் கழிந்தது. ஊர் மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் .உற்சாகமும். இதற்குக்  காரணம் ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள். அவை பசுமையாக பச்சைப் பசேலென்று காட்சி தந்தன. ஆம். நல்ல விளைச்சல்! கிராம மக்களுக்கு அதுவே முக்கியமானது. விளைச்சல்…

தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு

  நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் இல்லை. கல்வியின் முக்கியத்துவம் அறியாமலேயே வாழ்ந்தார்கள். நிலத்தில் உழுது வாழ்ந்தாலே போதுமானது என்று வாழ்நாளைக் கழித்தவர்கள் எங்கள் முன்னோர்கள்.…

தொடுவானம் 146. காணி நிலம் வேண்டும்…

தேர்வுகள் நெருங்கிவிட்டது. இரவு பகலாக கண்விழித்து படிப்பில் கவனம், செலுத்தினோம். வரக்கூடிய வினாக்கள் என்று நாங்கள் கருதிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம். பாடநூல்களில் முக்கிய வரிகளைக் கோடிட்டு வைத்தோம். வெள்ளைத் தாள்களில் குறிப்புகள் எழுதிக்கொண்டோம். மனப்பாடம் செய்ய வேண்டிய குறிப்புகளை…

தொடுவானம் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன்

டாக்டர் ஜி. ஜான்சன் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன் நான்காம் ஆண்டில் இருந்தபோது எனக்கு ஓர் ஆசை உண்டானது. வேலூர் மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் நிறைய மலையாளிகள் இருந்தனர். அவர்களில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்,,மாணவ மனைவிகள் அடங்குவர். அதுபோன்றே சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில்…

தொடுவானம் 144. வென்றது முறுக்கு மீசை.

டாக்டர் ஜி. ஜான்சன் 144. வென்றது முறுக்கு மீசை. விடுதி திரும்பியதும் சம்ருதி எனக்காக காத்திருந்தான். என்ன ஆயிற்று என்று ஆவலுடன் கேட்டான். நான் நடந்தவற்றைக் கூறினேன். அவனால் நம்பமுடியவில்லை.அன்னம்மாவா அவ்வாறு புகார் செய்தார் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். அவர்…

தொடுவானம் 143. முறுக்கு மீசை

டாக்டர் ஜி. ஜான்சன் 143. முறுக்கு மீசை கல்லூரி பேருந்து எங்கள் விடுதியில் நின்றபோது நான் இறங்கவில்லை. வகுப்பு மாணவிகள் ஏன் என்று கேட்டனர். அங்கு யாரைப் பார்க்க வருகிறாய் என்று கேலி வேறு செய்தனர். நான் பதில் கூறவில்லை. புன்னகை…