கு. அழகர்சாமி குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது … கவிதைகள்Read more
Author: kualagarsami
கவிதைகள்
– கு. அழகர்சாமி (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. … கவிதைகள்Read more
இரு கவிதைகள்
(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ … இரு கவிதைகள்Read more
மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்
கு. அழகர்சாமி (1) சொற்காட்டில் அர்த்தங்களின் பறவை இரைச்சல். இரைச்சலின் புழுதியில் வானுயரும் ஒலிக் கோபுரம். மொழியின் செங்கற்கள் உருவி சொற்கள் … மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்Read more
வீடும் வெளியும்
(1) வீட்டின் வாசலில்- வெளி உள் நுழைகிறதா? அல்லது வீடு வெளியேறுகிறதா? அல்லது ஒரே சமயத்தில் வெளி உள் நுழைந்தும் வீடு … வீடும் வெளியும்Read more
கவிதைகள்
– கு.அழகர்சாமி (1) பாறையின் விழி என்னை நான் உடைந்து போக விடுவதில்லை கண்ணாடியாய். உடைக்கப்பட்டாலும் உடைவேன் ஒரு பாறையாய் ஊற்றின் … கவிதைகள்Read more
குழந்தையாகி நல்கி
எப்படி அகம் மலர்ந்துமுகமெல்லாம் சிரிக்கும்கைக்குழந்தையைத் தன்இடுப்பிலேந்தி அவள்கையேந்தும் முன்,குறிப்புணர்ந்து அவன்,குலையிலோர் ’இளநி’யைச் சீவிஅவள் இரவாதது போல் ஏற்கஅவன் ஈயாதது போல் அளிக்கிறான்ஈதலும் … குழந்தையாகி நல்கிRead more
நினைவில் படபடத்த தட்டான் பூச்சி
கு. அழகர்சாமி அசதியாயிருக்கும் அந்திவானில் சுறுசுறுப்பாய்த் திரியும் தட்டான் பூச்சிகள் கண்டு சிறு வயதில் நான் குறும்பாய் வாலில் நூலை முடிச்சிட்டு … நினைவில் படபடத்த தட்டான் பூச்சிRead more
இரு கவிதைகள்- கு.அழகர்சாமி
கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு … <strong>இரு கவிதைகள்- கு.அழகர்சாமி</strong>Read more
இரு கவிதைகள்
கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு … <strong>இரு கவிதைகள்</strong>Read more