தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 25 ஜனவரி 2026
Avatar

கு அழகர்சாமி

Total Contribution: 95 Articles

கவிதைகள்

கவிதைகள்-  கு. அழகர்சாமி (1) இறந்தவர்களைப் பற்றிய சில குறிப்புகள் இறந்தவர்கள் விழிக்காமலேயே மீளா உறக்கம் கொள்கிறார்கள், அவர்களை நீ இறந்து போனவர்களென்றறிய- இறந்தவர்கள் இறந்தவர்களென்பதால் கனவு காண்பதில்லை, உன் கனவுகளில் நீ அவர்களைக் கண்டாலொழிய-…

இரை

(1) செத்த ஓர் எலியைத் தின்று தீர்ப்பதே வேலையாய்த் தின்று தீர்த்தன காக்கைகள்- எஞ்சியிருந்தது எலியின் வால் மட்டும் எலி வாழ்ந்த வாழ்வின் எச்சமாய்- எலி உயிரோடு…

ஓவியமோ நீ?

கு.அழகர்சாமி (1) வண்ணங்கள் கலந்து வண்ணங்களோடு தீற்றலில் ஒளிந்திருக்கிற நீ வெளியே வா- நான் தீட்டாத ஓர் ஓவியமாய் நீ. (2) வண்ணங்கள் சுழற்றியடிக்கும் சூறாவளியின் நடு…

கவிதைகள்

கு. அழகர்சாமி  குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது நேரம் மலர்களைப் பறிக்காமல் வண்ணத்துப்…

கவிதைகள்

- கு. அழகர்சாமி  (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. அலையலையாய் விரிந்தது என்   நீர்க்…

இரு கவிதைகள்

(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது  தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ நாக்குகளாகின்றன. ஆயிரமாயிரம் சர்ப்பங்களாகி உன்மத்தம்…

மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்

கு. அழகர்சாமி (1) சொற்காட்டில் அர்த்தங்களின் பறவை இரைச்சல். இரைச்சலின் புழுதியில் வானுயரும் ஒலிக் கோபுரம். மொழியின் செங்கற்கள் உருவி சொற்கள் சரிகின்றன ஒலிகளில். அலற பிரபஞ்சம்…

வீடும் வெளியும்

(1) வீட்டின் வாசலில்- வெளி உள் நுழைகிறதா? அல்லது  வீடு வெளியேறுகிறதா? அல்லது ஒரே சமயத்தில் வெளி உள் நுழைந்தும் வீடு வெளியேறவும் செய்கிறதா? அல்லது வாசலில் …

கவிதைகள்

- கு.அழகர்சாமி (1) பாறையின் விழி என்னை நான் உடைந்து போக விடுவதில்லை கண்ணாடியாய். உடைக்கப்பட்டாலும் உடைவேன் ஒரு பாறையாய் ஊற்றின் விழி திறந்து.  (2) முடிபு…

குழந்தையாகி நல்கி

எப்படி அகம் மலர்ந்துமுகமெல்லாம் சிரிக்கும்கைக்குழந்தையைத் தன்இடுப்பிலேந்தி அவள்கையேந்தும் முன்,குறிப்புணர்ந்து அவன்,குலையிலோர் ’இளநி’யைச் சீவிஅவள் இரவாதது போல் ஏற்கஅவன் ஈயாதது போல் அளிக்கிறான்ஈதலும் இரத்தலுமின்றிஉயர்ந்தென்றும் இழிந்தென்றுமின்றி?ஆச்சரியமாய் அதை நான்கண்டபோது…