Posted inகவிதைகள்
கவிதைகள்
கு. அழகர்சாமி குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது நேரம் மலர்களைப் பறிக்காமல் வண்ணத்துப் பூச்சியின் முத்தங்களை அனுமதிக்க வேண்டுமென்று தோன்றுகிறது குறுக்கிடும் அதன் நியாயத்தில் எனக்கு. எப்படி…