author

அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்

This entry is part 2 of 35 in the series 11 மார்ச் 2012

ம.சந்திரசேகரன் உதவிப் பேராசிரியர் பி.எம்.பி. கலை அறிவியல் கல்லூரி தருமபுரி.05. மனித இயக்கங்கள் அனைத்தும் உள்ளம் சார்ந்தவையாகும். அவ்வுளத்தின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியங்கள் பிறக்கின்றன. உளவியல் ஆய்வுகளும், கலை,இலக்கிய படைப்பிற்கும் மனம் அடிப்படையாக உள்ளது. எனவே, படைப்பில் வெளிப்படும் உள வெளிப்பாடுகளை அகநானூற்று ஔவையார் பாடல்களில் இக்கட்டுரை ஆராய்கிறது. அகநானூற்றில் ஔவையார் பாடிய 11, 147, 273, 303 எனும் எண்கள் கொண்ட நான்கு பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்நான்கு பாடல்களும் பாலை திணைக்குரியதாகவும், தலைவி கூற்று […]