author

சுறாக்களின் எதிர்காலம்

This entry is part 1 of 7 in the series 25 டிசம்பர் 2022

நடேசன். ஆஸ்திரேலியா – சிட்னி நகரின் கிழக்குப் பகுதியான கூஜி ( Coogee ) கடற்கரையில் 1935 ஆம் ஆண்டு  பெரிய சுறா ஒன்று  உயிருடன் பிடிபட்டது.  அதை  சிட்னியிலுள்ள  மீன்கள் வளர்க்கும் அகுவாரியம் (Aquarium) நீர்த் தொட்டியில்  விட்டனர்.  ஒரு கிழமையின் பின்பு அந்த சுறா மீன்  மனிதனின் முன் கையை வாந்தி எடுத்தது.  அந்தக் கையில் பிரத்தியேகமான பச்சை (Tattoo) குத்தப்படியிருந்து. அதிர்ச்சியடைந்த  அகுவாரியத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டதும் விசாரணை  ஆரம்பமானது . அந்தக் […]