author

எருதுப் புண்

This entry is part 28 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ந பிரபாகரன் “உன்னைப் பத்தி அந்த சோடாப்புட்டி கணேசன் என்ன சொன்னான் தெரியுமாடி” என்று பாகியாவின் வலது தோளைத் தட்டி கேட்டாள் வசந்தி. “என்ன சொன்னானாம்?” என்று வேண்டா வேறுப்பாக கேட்டாள் பாக்கியா. “அவன் நெனச்சா உனக்கு ஹோட்டல்ல ரூம் போட முடியும்னு அவன் பிரெண்ட்கிட்ட அளந்துகிட்டு இருந்தான்” பாக்கியாவுக்கு கண்கள் மறைக்க ஒரு நீர்ப் படலம் எழுந்தது உதடு துடி, துடித்தது . அவன் சட்டையை பிடித்து, தலை கலைய, முகத்தில் நான்கு அரை விட்டால் […]