தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

பா சத்தியமோகன்

Total Contribution: 32 Articles

மழைபுராணம் – 21

மழை அவனை கேள்வி கேட்டது காலை ஐந்து நாற்பதுஈரம் தடவிய காற்றுபேருந்துக்குள் எத்தனை நுட்பமாக பேசுகிறதுஓரிரண்டு மழைத்துளி வட்டங்கள்முகத்தில் மோதினஅவை மனிதனைக் கேட்டன“புவியின் பிரம்மாண்டமான சாட்சியமான  இக்காற்றுஅனுபவிக்கும்…

மழை புராணம் – 20  

உன் பெயர் மழை                           --பா.சத்தியமோகன்மழையேஎல்லாச் செடிகளும் சேர்ந்து கூப்பிட்டனஉனக்கும்…

மழை புராணம் – 19  

கரத்தில் அமர்ந்த அமுதே********************************** மழை உணரும் முன்மனசில் உணர்ந்த மழையால்பள்ளி ஜன்னல் தாண்டிகை நீட்டிப் பிடித்த முதல் மழை ஞாபகம்இன்னும் ஒரு துளிநினைவின் சில்லில்.     …

மழைபுராணம் – 18

மழைபுராணம்*************************மழையில் நனையும் வயதுகள் - 18 சிலுசிலுவென சாரலுடன் கலந்து தூற ஆரம்பித்த போதுபக்கத்து சீட்டு ஆள் பரபரத்து ஜன்னல் அடைத்தான்பஸ்ஸிலிருந்தேன் தடுக்க முடியாமல்பக்கத்து சீட் ஆளாய்…

மழை புராணம் : 17

டிட்வா புயல் 2025 என்ன அழுத்தம்வெளியே வாருங்கள்இராமநாதபுரம்உங்கள் நடுவே காற்றழுத்தம்பிய்த்துக் கொள்கிறது தமிழகம் நேற்றிலிருந்துகுடிசை  மனிதர்கள் நாய்கள் எறும்புகள்எல்லாமும் ஊறிவிட்டன“உஸ்! !!!” என்ற சப்தமழை இன்னும் இரு…

மழைபுராணம் -16

மழையடித்த இரவில் குளிர்ந்துதானறியாமல்ஒரு கோடி கவிதையைமின்னி அணைத்துமீண்டும் பொட்டு சுடர் ஏற்றுகிறதுயூகலிப்டஸ் மர உச்சி மின்மினிகள் ****  

மழைபுராணம்-15

மழைபுராணம்-15 ஆகாய மின்னல் நல்லவங்களான்னு லைட் அடிச்சுப் பார்க்குது பல் செட் கீழே விழுந்தாமாதிரி எல்லாம் காலியாகி மழையாக கீழே உதிர்த்துவிட்டு ஒரு வெற்றிடமாய் இருக்கிறாய் ஆகாயமே நீ இன்று.வானமே…

மழை புராணம்- 14

              பா.சத்தியமோகன் CCTV உணருமாமழை அழகைபாகல்கொடியைஅம்மான் பச்சரிச் செடியைகீழா நெல்லி இலையைகண்டும் உணராது  CCTVஉணராது நடந்தனர் மனிதர்கள் மழையில்…

மழை புராணம்- 12

தன் மழை தாத்தா தோளிலிருந்துபிஞ்சு விரல் மொக்கால்உள்ளங்கையில் மழை கவ்வி ஏந்தும் குழந்தைசளி புடிச்சிடும்  என்பார் தாத்தாஅவருக்குள் இருக்கும்பழைய மழை நினைவில் கொண்டுதாத்தா தலை திரும்பியதும்மறுபடி மழை…