தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 18 ஜனவரி 2026
Avatar

பா சத்தியமோகன்

Total Contribution: 27 Articles

மழைபுராணம் -16

மழையடித்த இரவில் குளிர்ந்துதானறியாமல்ஒரு கோடி கவிதையைமின்னி அணைத்துமீண்டும் பொட்டு சுடர் ஏற்றுகிறதுயூகலிப்டஸ் மர உச்சி மின்மினிகள் ****  

மழைபுராணம்-15

மழைபுராணம்-15 ஆகாய மின்னல் நல்லவங்களான்னு லைட் அடிச்சுப் பார்க்குது பல் செட் கீழே விழுந்தாமாதிரி எல்லாம் காலியாகி மழையாக கீழே உதிர்த்துவிட்டு ஒரு வெற்றிடமாய் இருக்கிறாய் ஆகாயமே நீ இன்று.வானமே…

மழை புராணம்- 14

              பா.சத்தியமோகன் CCTV உணருமாமழை அழகைபாகல்கொடியைஅம்மான் பச்சரிச் செடியைகீழா நெல்லி இலையைகண்டும் உணராது  CCTVஉணராது நடந்தனர் மனிதர்கள் மழையில்…

மழை புராணம்- 12

தன் மழை தாத்தா தோளிலிருந்துபிஞ்சு விரல் மொக்கால்உள்ளங்கையில் மழை கவ்வி ஏந்தும் குழந்தைசளி புடிச்சிடும்  என்பார் தாத்தாஅவருக்குள் இருக்கும்பழைய மழை நினைவில் கொண்டுதாத்தா தலை திரும்பியதும்மறுபடி மழை…

மழை புராணம் -10

இயல்பு அற்புதம் நடக்கக் கூடாதவை யாவும்இயல்பென மிளிர்கையில்சாதாரணங்கள்அற்புதமாகித் தோன்றுகின்றனகொட்டும் மழையால்சூடானஒரு தேநீருக்கு அலையும்போது.- பா.சத்தியமோகன்

மழை புராணம் – 9

மழை அழகாபாடிய பாடல் நடுவினிலே  காற்றில் கரைந்தது போல்வந்து வந்து நின்று போவதேன்  மழைத் துளியே கூறுக நீபூமிப் பண்டாரம் வைத்திருக்கும் கப்பரையில்உன் சில்லறைத் துளிகள் விழுந்தால்…

மழைபுராணம் – 8

- பா.சத்தியமோகன் மழைத்தூறலின் தெளிப்பைமுகமெல்லாம் புள்ளியிட்ட  மூவயது மகளின் முகத்தில்வடியும் நீர்த்துளிகளோடுகொண்டு சென்றுவிடலாம்டூவிலர் சாலையில்பாய்ந்து முன்னேறும் போக்குவரத்து நெரிசலில்முதுகுப்புறம் கடக்கும்அந்தி மழை வானவில்லைவீட்டுக்குள் எப்படி கொணர்வது? ***

மழைபுராணம் – 7

இப்போ  மழை- பா.சத்தியமோகன் குரல் செருமிக் கொண்டுஈரம் ஏந்திச் சுழன்றசற்று நேரத்தில்நெருங்கிப் புள்ளியாய் அடர் பொதுக் கூட்டமாய்க்கூடுகிறது மழைசில்லிடல் காட்டியும்விளக்க முடியாத பலவற்றைப் போலவேமழையும் நிறைய சொல்லிச்…