Posted inஅரசியல் சமூகம்
கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்
கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் இம்மாதம் காலமானார். இந்த செய்தி இலக்கியம் , சமூகம் என பல விஷயங்கள் குறித்தும் யோசிக்க வைத்தது.. ஏன் ? பார்க்கலாம். இவர் டெல்லி மற்றும் ஹரியானா அணிகளுக்காக விளையாடியவர். மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளர்.…