author

உயில்

This entry is part 12 of 30 in the series 28 ஜூலை 2013

ரா.கணேஷ்.     என் வாழ்வின் முற்றுப்புள்ளி என் பின்னே வந்து சம்மணமிடும் போது…   என் சுவாசம் எனை விடுத்து விதவை ஆகும் போது…   மரணமென்னும் வேடன் என் வேர்களை அறுக்கும் போது…   உறவுகளே உங்கள் கூட்டில் எனை அடைகாத்தவர்களே !   ஒப்பா¡¢யிட்டோ ஓலமிட்டோ கதா¢யோ அழுதுவிடாதீர்கள் என் கடமையை நான் பூர்த்தி செய்யவில்லை என்றாகி விடும்   உங்கள் பாதையில் கைகோர்க்க இனி நானில்லை   உங்கள் கனவுகளில் வெறும் […]