உயில்

ரா.கணேஷ்.     என் வாழ்வின் முற்றுப்புள்ளி என் பின்னே வந்து சம்மணமிடும் போது...   என் சுவாசம் எனை விடுத்து விதவை ஆகும் போது...   மரணமென்னும் வேடன் என் வேர்களை அறுக்கும் போது...   உறவுகளே உங்கள் கூட்டில்…