author

எங்கள் தோட்டக்காடு

This entry is part 25 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

ரமணி பிரபா தேவி   கைக்கெட்டா நினைவுகளாகப் போய்விட்ட என் சிறுபிராயத்து, கிராமத்து மணம் வீசும் ஞாபகப்பெட்டகங்கள் இவை..   நினைவு தெரிந்தபின், ஊரினுள் வசிக்காததாலோ என்னவொ எனக்கு உறவினர்களை விடவும்,  இயற்கையின்  மேல்  ஒரு  விதமான அன்பும் நேசமுமுண்டு . தொலைக்காட்சியிலேயே இளம்பருவத்தைத் தொலைத்திராக் காலகட்டமது. பெரும்பான்மையான பொழுதுகள் தோட்டத்திலே கழியும். முழுக்க முழுக்க நீர்ப்பாசனத்தாலான  காலகட்டமாகையால் நெல் பாசனமுண்டு எங்கள் வயலில்.  சாலையிலிருந்து  காணும்போதே  கண்ணுக்கு குளிர்ச்சியளித்த  பசுமையான  நெல்  நாற்றுகள்  மனதினில்  படமாய் […]