வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

என்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால் அறியப்படும் நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் பதிப்பக வெளியீடான 'வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்' கவிதைத்தொகுதி மீதான விமர்சனக்கட்டுரை இது. கவிதைத்தொகுப்பு தலைப்பிலேயே ஈர்த்துவிடுகிறது. அதுவே இத்தொகுப்பின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டிவிடுகிறது. தொகுப்பில் சுமார் எழுபதுக்கும் அதிகமான…

சூழ்நிலை கைதிகள்

ராம்பிரசாத் பணியாளனை பொதி மாடாக்க நிறுவனம் தந்த 'மாதத்தின் சிறந்த பணியாளர்" பட்டத்தை பெற்று வந்தவன் வீட்டிற்குள் நுழைந்ததும் பார்வையில் படும்படி வைத்தான்... சட்டையை கழற்றி மூலையில் வீசினான்... குளியலறை சுத்தமாக இல்லையென கடிந்தான்... உணவு ருசியாக இல்லையென ஏசினான்... காலைக்குள்…

எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்

  போலீஸாக வரும் நாயகனின் துப்பாக்கி தொலைந்து விடுகிறது. அதிலிருந்த எட்டு தோட்டாக்கள் யார் யார் உயிரை வாங்குகிறது என்பது தான் கதை. அதை விடுங்கள்.. எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் மீது பல இடங்களில் கோபம் வந்தது. அவரின் மறுமகளுக்கு மாமனார்…
மாவீரன் கிட்டு – விமர்சனம்

மாவீரன் கிட்டு – விமர்சனம்

படத்தில் காட்டப்படும் அத்தனை காட்சிகளுமே உண்மையில் நடப்பவை தான். எந்த காட்சியையும் சினிமாத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தை வைத்து சில கோணங்களை எளிதாக விளக்கிவிடலாம். 12-ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று கலெக்டருக்குப் படிக்கச் சொல்லி…
LunchBox – விமர்சனம்

LunchBox – விமர்சனம்

ஒரு இல்லம். கணவன் , மனைவி, ஒரு குழந்தை. மனைவி பெயர் இளா. கணவன் மனைவியை கண்டுகொள்ளமறுக்கிறான். கணவனின் அன்பைப்பெற மனைவி தினம் தினம் கணவனுக்கு தன் கையால் சமைத்து டப்பாவாலாக்கள் மூலமாக அனுப்புகிறாள்.  அந்த உணவின் ருசியிலும், அது சொல்லக்கூடிய…
துருவங்கள் பதினாறு – விமர்சனம்

துருவங்கள் பதினாறு – விமர்சனம்

படத்தில் முதலில் கவனத்தை ஈர்த்தது ஒலி. ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி சொல்லி துவங்கியபோதே தெரிந்துவிட்டது. இசையில் சென்ச்சுரி என்று. ரகுமான் இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்கப்போனால் எல்லோருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு மிக மிக பொறுத்தமாக இருக்கிறார்கள். பேப்பர்காரன், அந்த மூன்று வாலிபர்கள்,…

எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”

அன்பு நண்பர்களுக்கு, காவ்யா வெளியீடாக எனது மூன்றாவது நாவல் "உங்கள் எண் என்ன?" தமிழின் முதல் மேத்தமேடிக்கல் ஃபிக்ஷன் நாவலாக வெளியாகியிருக்கிறது. தமிழில் Mathematical Fiction என்று கைகாட்டப்படும் நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன.. அகல் பதிப்பகத்தின் "எண்ணும் மனிதன்" ,…

இரைந்து கிடக்கும் பாதைகள்

தூரத்துக் காட்டுக்குயிலின் மெல்லிசையில் மல்லாந்து உறங்குகிற‌ அடர்ந்த கானகத்தில் சிக்கிக் கொண்டோம்... மரங்களிலும், பாறைகளிலும், கொடிகளிலும் மறைந்துவிட்டன கானகத்தின் பாதைகள்... முன்னெப்போதோ சென்ற‌ பாதையின் சாயல் கானகம் முழுவதும் இரைந்து கிடக்கின்றன... சுடர்மிகு ஒளியை உருவாக்குபவன் இடைத்துணியை உருவி கண்களை கட்டினான்...…
தேவி – விமர்சனம்

தேவி – விமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு "ரீஎன்ட்ரி.. ஹிட் கியாரண்டி" என்றாலே பேய் படங்கள் என்றாகிவிட்டது .. அந்த வகையில் 'தேவி' படத்தின் இருப்பு புரிந்துகொள்ளமுடிகிறது. விட்டேத்தி மனப்பான்மை, சமுக பொறுப்பற்ற தன்மை போன்றவைகளையே இயங்கு தன்மைகளாக கொண்ட இருத்தலியமே இன்றைய ட்ரண்ட். இதை…

கவிதைகள்

இருப்பிடம் - கவிதை நான் நான் தானா என்பதற்கு சான்றிதழ்கள் கேட்கிறார்கள், வளர்ச்சியை அளவிடுகிறார்கள், ஏணியில் ஏறச்சொல்கிறார்கள்... யாரேனும் சொல்லுங்கள்.. ஒரு மனிதன் தனது பெயரால் மட்டுமே அறியப்பட விரும்பினால் அவன் எங்குதான் போகவேண்டும்? - ராம்ப்ரசாத் சென்னை ************************************ அந்த…