Posted inகலைகள். சமையல்
குற்றமே தண்டனை – விமர்சனம்
"இப்ப கூட நான் உன்னை தப்பா நினைக்கலை ஸ்வேதா" என்கிற விதார்த்திடம், "தப்பாதான் நினைச்சுகோயேன்..." என்கிறார் ஸ்வேதா. இன்றைய காலகட்டம் என்பது இதுதான். பொறுமை சகிப்புத்தன்மை நியாயம் நேர்மை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அனேகம் பேரை பகைத்துக்கொண்டு வாழ்தலை சிரமத்துக்குள்ளாக்குவதைவிட ராவணனாய்…