Posted inகவிதைகள்
பூனைகள் தூங்கியது போதும்
அணு உலை வேண்டாம் என்று ஆரவாரம் செய்வோரே! ஆட்டு மந்தைகள் கூட செவி அசைக்கும் அங்கு ஏதோ நடக்குதென்று! கொம்பை ஆட்டி ஆட்டி கேள்விகள் கேட்கும்! புதிய அறிவின் தீனி தேடும் தீயின் தெறிப்பு அதன் கண்களில் தெரியும். உங்கள் நுண்…