பிராயசித்தம்

குறிப்பு :   பொதுவாக பீஷ்மர் இறுதி வரையில் துரியோதனன் பக்கமே இருந்தாலும் ரதசப்தமி அன்று பீஷ்மருக்காக அனைத்து மக்களும் தலையில் எருக்க இலை வைத்து  அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொண்டு நீராடுகிறோம். என்ன காரணம் என்று மகாபாரத்தில் தேடினேன்.…

க்ளோஸ்-அப்

                                   BY  சாம்பவி                      “ அடுத்தது மீரா ”என்றதும் மீண்டும் ஒரு ஒலி அலை எழுந்தது . ஒலியில் வானவில் தோன்றுமா என்ன? ஏழல்ல, ஏழாயிரம் நிறங்களில் எழுந்த கானவில் அது. கிளப்பி விட்டது நிர்மலா. யாழினிக்கு ஆச்சரியமானது.…

அசடு

 சாம்பவி கடந்த ஒரு வார காலமாகவே அவருடைய தினப்படி நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்ந்து வருகிறாள். காலையில் ஒருக்களித்து படுக்கும்பொழுது கை மேல் படவில்லை. மனுஷருக்கு அரைமணி முன்பாகவே விழிப்பு தட்டி விடுகிறது. இரண்டு நிமிஷம் தாமதமான காபிக்கு பாக்கியத்திற்கு…