Posted inஅரசியல் சமூகம்
அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் "சொல்" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது.…