முள்வெளி- அத்தியாயம் -4

"ராஜேந்திரன் ஊருக்குள்ளே இருக்கறப்போ சுமாராத்தான் தகவல் தந்தீங்க. அவரு காணாமப் போன பிறகு உங்களாலே ஒரு தகவலும் தர முடியலியே?" மகேந்திரன் எரிச்சலுடன் கேட்டான். "அவரா இஷ்டப்பட்டு எங்கேயோ போயிருக்காரு. அவ்வளவு தான் சொல்ல முடியும்" "ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு வசதியா…

முள்வெளி – அத்தியாயம் -3

அறையின் மூன்று பக்கமும் பால்கனி. ஹாலிலிருந்தும் இரண்டு பால்கனிக்குக் கதவு உண்டு. அந்த இரண்டு பால்கனியில் மட்டுமே செடி கொடிகள். ஒரு பால்கனியில் பூந்தொட்டிகள், பூ பூக்கும் கொடிகள். இன்னொரு பால்கனியில் பூ இல்லாத செடி வகைகள், துளசி, போன்ஸாய் செடிகள்,…

முள்வெளி – அத்தியாயம் -2

"இறைவன் உருவமற்றவனா?" "ஆம்" "இறைவன் உருவமுள்ளவனா? "ஆம்" "இறைவன் ஆணா?" "ஆம்" "இறைவன் பெண்ணா?" "ஆம்" "இறைவன் குழந்தையா?" "ஆம்" "இறைவனிடம் ஆயுதமுண்டா?" "ஆம்" "இறைவன் விழாக்களை விரும்புவானா?" "ஆம்" "இறைவன் விரதம் வேண்டுமென்றும் புலன் சுகம் வேண்டாமென்றும் சொல்லுவானா?" "ஆம்"…

முள்வெளி- அத்தியாயம் -1

குளத்தின் வடக்குப் பக்கம் பிரதான சாலை வாகனச் சந்தடியும் நல்ல வெளிச்சமாயிருந்தன. பிற கரைகளில் அதிக வெளிச்சமில்லை. மேற்குப் பக்கம் சிறிய கோபுரம் ஒன்றின் மீது விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குளத்திலிருந்து தவளைகள் தொணப்பிக் கொண்டிருந்தன. கோவிலை விட்டு வெளியே ஓடி…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)

ஜென் பற்றிய புரிதலுக்கான வாசிப்புக்கு இடம் தந்த திண்ணை இணையதளத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். Daisetz Teitaro Suzuki (1870 - 1966). டி.டி.ஸுஸுகி ஜப்பானில் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இயங்கியவர். மேற்கத்திய நாடுகளுக்கு ஜென் பற்றிய புரிதலை…

ஜென் ஒரு புரிதல்- பகுதி 34

"டைஜன் ரோஷி" என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் "ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்" என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த "அர்விஸ் ஜொயன் ஜஸ்டி" அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் "அட்யா…

ஜென் ஒரு புரிதல்- பகுதி 33

எது ஆதரவென்று நிம்மதி தந்ததோ அது நிலையில்லையென்று அச்சம் தந்து விடுகிறது. எது உற்சாகம் தந்ததோ அதுவே சோர்வைத் தருகிறது. எந்தெந்த வழியெல்லாம் ஊர் போய்ச் சேர்க்கும் என்று நினைத்தேனோ அதெல்லாம் முச்சந்தியிற் கொண்டு போய் நிறுத்தி விட்டது. இப்படியாக ஒரு…
ஜென் ஒரு புரிதல்- பகுதி 31

ஜென் ஒரு புரிதல்- பகுதி 31

இருபதாம் நூற்றாண்டில் வெளியான "குருவியின் வெற்றி" என்னும் கவிதைத் தொகுதி "ஷிங்கிசி தகஹாஷி" என்னும் ஜென் சிந்தனையாளரின் படைப்பாகும். சமகாலத்திய ஜப்பானியக் கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். இவரது கவிதைகளில் சிலவற்றை வாசிப்போம். ஓசையில் ஒரு வனம் _______________ மேலெழும் புகையில் பைன்…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 31

“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். "பீட்ஸ்" என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் "பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி " என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர்…

ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்

1. அதே டாக்டர் அதே ஆஸ்பத்திரி, அதே நோய், முடிவில் ஒரு நோயாளி சென்றது வீட்டுக்கு. இன்னொரு நோயாளிக்கு வீடுபேறு. ஏன்? 2. நட்சத்திர எழுத்தாளருக்கும் ஏனையரில் அவருக்கு இணையான இலக்கிய ஆற்றல் கொண்ட எழுத்தாளர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்ன?…