ஜென் ஒரு புரிதல்- பகுதி 30

சத்யானந்தன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'திக் நா ஹன்' னின் பெயரிடப்படாத "நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே" என்று துவங்கும் கவிதையில் போர், அகதிகள், அரசியல், அதிகாரம் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். ஆன்மீகத் தேடலும் அதில் நிலைப்பதும் கொடுப்பினை சம்பந்தப்பட்டது…
ஜென் ஒரு புரிதல்- பகுதி 29

ஜென் ஒரு புரிதல்- பகுதி 29

கல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்தி கல்வியறிவே. தெரிதலும், அறிதலும், புரிதலும் அவற்றை மனதில் இருத்தி ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து மேற் செல்லலும் தரும் பாதுகாப்பு இணையற்றது. இந்தப் பத்திரமே ஒரு சிறை மற்றும்…

ஜென் ஒரு புரிதல் – பகுதி-28

ஜென் ஒரு புரிதல் - பகுதி-28 சத்யானந்தன் பகவத் கீதையின் ஆகச்சிறந்த தனித்தன்மை அது சொல்லப் பட்டிருக்கும் விதம் தான். (காந்தியடிகளுக்கே அதன் சில பகுதிகள் ஏற்புடையாதில்லை.) வேதாந்தம், இந்தியத் தத்துவ மரபு பற்றிய புரிதலுக்காக அதை வாசிப்பவர் விமர்சன நோக்கில்…

ஜென் ஒரு புரிதல் – 27

சத்யானந்தன் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் "ரியோகன்" கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை "ஒரு நண்பனுக்கு மறுவினை" என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான "ஐ…

ஜென் ஒரு புரிதல் -26

பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த "யுவான் மெய்" யின் கவிதைகள் இவை: (கொள்கை என்னும் கவிதை ஜென் தத்துவத்தின் தனிச்சிறப்பை உணர்த்துவது ) மலை ஏறுகையில் -------------------- நான் ஊதுபத்தி ஏற்றினேன் நிலத்தைப் பெருக்கினேன் ஒரு கவிதை வருவதற்காகக் காத்திருந்தேன் பிறகு நான்…

ஜென் ஒரு புரிதல் – 25

சத்யானந்தன் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'ப்யூசனி'ன் ஹைக்கூ கவிதைகள் இவை. கடைசியில் உள்ள கவிதை எந்த மதத் துறவியும் எழுதாதது. ஜென் சிந்தனையைத் தெளிவாக்குவது. தலையணைக்குப் பதில் முழங்கை மங்கிய நிலவொளியில் என்னை எனக்கே பிடித்திருக்கிறது ---------------------------------------- இன்னும் இருள் முழுவதுமாகக்…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 24

  நடு வயதைக் கடந்த பிறகு விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை என்னும் மனக் குறை அனேகமாக எல்லோருக்குமே இருக்கிறது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரே ஒரு பருக்கை தான். மனக் குறைகள் நிறையவே இருக்கின்றன. அவை என்றுமே தீராதவை. புதிது…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 23

நமது வாசிப்பில் "ஹகூயின்" என்னும் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜென் ஆசானின் பதிவில் ஒரு வெளிப்படையான நேரடியான கருத்துப் பரிமாற்றத்தைக் காண்கிறோம். ZAZEN பாடல் (ஜஜேன் என்பது பத்மாசனத்தில் பலரும் ஒன்றாய் அமர்ந்த்து தியானம் செய்யும் முறை ஆகும்)…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 22

'அ' , ' ஆ' ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைக் கடந்து போகும் போது 'அ' சற்று முன்னே சென்று விட்டான். அப்போது 'ஆ' அந்த மரத்தின்…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 21

பகுதி இருபதைத் தொடர்ந்து 'மட்ஸுவோ பஷூ'வின் கவிதைகள்: யாரும் இந்தப் பாதையில் பயணிக்கவில்லை என்னையும் மாரிக்கால மாலைப் பொழுதையும் தவிர வருடத்தின் முதல் நாள் எண்ணங்கள் வருகின்றன தனிமையும் மாரிக்கால மாலை கவியும் நேரம் ஒரு பழைய சுனை ஒரு தவளை…