Posted in

புதிய சொல்

This entry is part 14 of 19 in the series 28 ஜூன் 2015

சத்யானந்தன் ஒரு மோசமான தோல்வி எதிர் நீச்சலிட எழும் நூறு கரங்களை ஓயச் செய்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி முளைவிடும் நூறு … புதிய சொல்Read more

Posted in

செய்தி வாசிப்பு

This entry is part 17 of 23 in the series 21 ஜூன் 2015

  சத்யானந்தன்   யானைகள் காடுகளை விட்டு நீங்கி அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் அட்டகாசமாய்ப்  புகுந்து அநியாயம் செய்தன   இயற்கை … செய்தி வாசிப்புRead more

பிரம்மலிபி- நூல் மதிப்புரை
Posted in

பிரம்மலிபி- நூல் மதிப்புரை

This entry is part 21 of 23 in the series 21 ஜூன் 2015

சத்யானந்தன் எஸ்ஸார்ஸியின் பிரம்மலிபி உள்ளிட்ட சிறுகதைகளில் பலவற்றை நாம் திண்ணையில் வாசித்திருக்கிறோம். படிக்காதவற்றையும் சேர்த்து ஒரு தொகுதியாக வாசிக்கும் அனுபவம் நமக்கு … பிரம்மலிபி- நூல் மதிப்புரைRead more

Posted in

நான் அவன் தான்

This entry is part 16 of 23 in the series 14 ஜூன் 2015

சத்யானந்தன் பொறுமையின்றி அழுத்தும் ஒலிப்பானின் பேரொலியில் ஒரு ஓட்டுனர் சுத்தியலாகிறார் நச்சரிக்கும் மேலதிகாரி துளையிடும் கூராணி அண்டை அயலின் அன்புத் தொல்லைகள் … நான் அவன் தான்Read more

Posted in

கடந்து செல்லுதல்

This entry is part 20 of 24 in the series 7 ஜூன் 2015

சத்யானந்தன் எப்போதோ அமையும் மலைவாசம் அப்போது மட்டும் அனுபவமாகும் கடந்து செல்லும் மேகம் குளிர்ந்ததாய் வெப்பமாய் பதின்களில் கடந்து சென்றது நாம் … கடந்து செல்லுதல்Read more

Posted in

ஒரு வழிப் பாதை

This entry is part 19 of 21 in the series 31 மே 2015

  சத்யானந்தன்   மரம் நெடிதுயர்ந்து நின்றது   பாழுங் கிணற்றுள் இறங்கி நீண்ட வேர்கள் ஒரு நாள் ஒரு தவளையைக் … ஒரு வழிப் பாதைRead more

Posted in

ஒலி வடிவமில்லாக் கேள்விகள்

This entry is part 10 of 19 in the series 24 மே 2015

  கருத்து அதிகாரம் எது? எதில்?   நூறு பேர் சபையில் நாலு பேர்   மேடைக்கு அழைக்கப் படுவதில் அவருக்குள் … ஒலி வடிவமில்லாக் கேள்விகள்Read more

Posted in

அந்தக் காலத்தில்

This entry is part 20 of 25 in the series 17 மே 2015

  எல்லாம் நன்றாக இருந்த காலத்தில்   கைக்குத்தல் அரிசிதான் கைத்தறித் துணிதான்   கட்டை மாட்டு வண்டி காத்துக்குப் பனை … அந்தக் காலத்தில்Read more

Posted in

இயல்பான முரண்

This entry is part 12 of 26 in the series 10 மே 2015

சத்யானந்தன் நகரும் புள்ளிகளான தடங்களில் வெவ்வேறு திசையில் நீ நான் பல முனைகளைக் கடந்த போதும் எதிலும் நாம் சந்திக்கவே இல்லை … இயல்பான முரண்Read more

Posted in

கலை காட்சியாகும் போது

This entry is part 7 of 25 in the series 3 மே 2015

நகரின் ஏதோ ஒரு கட்டிடத்துள் ஆளரவமில்லாக் கண்காட்சிக் கூடத்து மூலையை நீங்கி ஒரு நவீன ஓவியம் நிறைந்த நிதியை செல்வாக்கைப் பறைசாற்றும் … கலை காட்சியாகும் போதுRead more