மனசு

    செல்வராஜ் ஜெகதீசன்     “எவ்வளவு நாள் இப்படி ஏமாளியாவே இருக்கப் போறீங்க?”   வீட்டுக்குள் நுழைந்த சுந்தரத்தை, வரவேற்றது ஜானகியின் கேள்வி.     ஹாலில் படித்துக் கொண்டிருந்த பெண்ணும் பையனும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து அப்பாவைப்…

கேள்வியின் நாயகனே!

செல்வராஜ் ஜெகதீசன் ஆச்சரியமாக இருந்தது, பத்து மணி ஆகியும், சுந்தரத்திடமிருந்து ஒரு கேள்வியும் வரவில்லை. இடது பக்கம், மும்முரமாக கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சுந்தரத்தைப் பார்த்தான் ராஜன். இன்றைக்கு வேலை கொஞ்சம் அதிகம் போலிருக்கிறது, அல்லது கேள்வி கேட்க எந்த விஷயமும்…

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்

ஐயன்மீர்! தொடக்கத்தில் திரையில் காட்டப்பட்ட பாதுகாப்பு அட்டைகள் பற்றி எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு. அடுத்து முன்வைக்கப்பட்ட வரவு செலவு கணக்கு பற்றியோ எதிர்கால திட்டங்கள் குறித்தோ நாங்கள் சொல்ல விரும்புவதும் ஏதுமில்லை. விடைபெறுவதற்கு முன் விருந்தோம்பல் சகிதம் திறக்கப்பட்ட மதுப்…

குறுங்கவிதைகள்

பேருந்தின் இரைச்சல் ஓசையில் பேச்சு வராத தமையனைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள் ஒருத்தி. எனக்கென்னவோ அவளே அவனுக்கும் சேர்த்து பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது. 0 ஒன்றே போல்தான் உன் குழந்தை கைகளின் ஸ்பரிசமும். O கண்கள் சொருகும் அதிகாலைப் பொழுதில்…

இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி

    இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன் சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான். அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து புத்தகம் ஒன்றைக் காட்டி 'ஏ' 'பி' என்று சொல்லச் சொன்னாள் அம்மா. நழுவித் துள்ளிக்…

சிறு கவிதைகள்

01 சாந்தியா அது? சாந்திதான் அது. சாந்தி என்பது எது? o 02 படிப்பதா? படைப்பதா? O 03 எழுத இருக்கிறது இன்னும் ஒரு பாதி. போய்விடுமோ ப்ரூப் ரீடிங்கிலேயே மீதி வாழ்வு? o 04 வெகு எளிதாக போய்வருகிறான் வெளிநாடுகளுக்கு…

இரண்டு கவிதைகள்

01 பள்ளிப் பேருந்துக்கு வழியனுப்ப யாரும் வராத இன்னொருவனைக் காட்டி எப்போதிருந்து நானும் அப்படிப் போவேனென்று கேட்ட மகனுக்கு எப்படி சொல்ல எனக்கு மட்டும் தெரியும் அவன் கண்களின் ஏக்கத்தை. O 02 தவறுதலாய் நான் அழுத்திய தளத்தின் எண் தனக்கானது…