Posted inகவிதைகள்
பார்வைப் பந்தம்
வளவ. துரையன் இக்குளிர்காலத்தில் கொட்டும் பனி உனக்குப் புரிகிறதா? மலர்களும் தருக்களும் நனைந்தது போதுமென்கின்றன. முன்பு இதேபோல ஒருநாளில் வந்து நீ ஈந்த முத்தத்தின் சுவடு இன்னும் காயவில்லை. எங்கிருக்கிறாய் என் நெருப்புக் காதலனே! எங்கே உன் தீக்கங்குகள் அவற்றின்…