Posted in

(80) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 16 of 44 in the series 16 அக்டோபர் 2011

அந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் அங்கு ஒரு குடிசையில் விளக்கெரியும், அங்கு டீ கிடைக்குமா என்று கேட்டால் டீ கிடைக்கும் … (80) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

(79) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 26 of 45 in the series 9 அக்டோபர் 2011

  மிருணாலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நினைவுகள் அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் … (79) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

(78) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 13 of 45 in the series 2 அக்டோபர் 2011

பட்நாயக்கிற்காக தரப்பட்ட அன்றைய பிரிவு உபசார விருந்து பற்றி எழுதும்போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டன. எழுதி அனுப்பிய பிறகு தான் அடுத்த … (78) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

This entry is part 29 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஐம்பது வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ் சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு சித்திக்க … மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்Read more

Posted in

(77) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 28 of 41 in the series 25 செப்டம்பர் 2011

பட்நாயக்கிற்கு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று சொன்னான் மிருணால். “இவ்வளவு நாள் நம்மோடு பழகியிருக்கிறான். இப்போது நம்மை விட்டுப் பிரிகிறான். இனி நாம் … (77) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

(76) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 15 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

மிருணால்தான் எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும் நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய … (76) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

(75) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 12 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  ரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்றெல்லாம் 1953 நினைவுகளைப் பற்றி எழுதும்போது, அந்தக் காட்சிகளும் … (75) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் – (74)

This entry is part 7 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்‌ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் … நினைவுகளின் சுவட்டில் – (74)Read more

Posted in

ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு

This entry is part 6 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

இரண்டு வாரங்களுக்கு முன் ஸிந்துஜாவின் சிறுகதைகள் 18 கொண்ட முதல் தொகுப்பு கைக்கு வந்தது. வெளியிட்டிருப்பது நன்னூல் அகம், மந்தைவெளி, சென்னை. … ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகுRead more

Posted in

பாகிஸ்தான் சிறுகதைகள்

This entry is part 41 of 47 in the series 31 ஜூலை 2011

பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மத அடைப்படையில், பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. முஸ்லீம்கள் மத அடிப்படையில் மாத்திரம் … பாகிஸ்தான் சிறுகதைகள்Read more