” இரக்கம் ” குறும்படம் வெளியீடு

” இரக்கம் ” குறும்படம் வெளியீடு சுப்ரபாரதிமணியன் சிறுகதையை மையமாகக் கொண்ட குறும்படம் வெளியீடு இயக்குனர்; எஸ் எல் . முருசேஷ், கோவை. வருக 8/10/21 காலை 11 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் வருக – திருப்பூர் மக்கள் மாமன்றம்

காற்றுவெளி கார்த்திகை 2021

  காற்றுவெளி கார்த்திகை 2021 வணக்கம், கார்த்திகை (2021)மாத மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது. இவ்விதழில், தங்கேஸ் (கவிதை) நௌஷாட் கான் லி (சிறுகதை) சந்திரா மனோகரன் (கவிதை) உடப்பூர்.வீரசொக்கன் (சிறுகதை) மு.ஆறுமுகவிக்னேஷ் (கவிதை) ஜெயவதி நித்தியானந்தன் (சிறுகதை) கலைவாணி சுரேஷ்பாபு(துபாய்) மயில் மகாலிங்கம் (சிறுகதை) கலை (கவிதை) கண்ணன் (கவிதை) கோவிலூர் செல்வராஜன் (சிறுகதை) தீப திலகை (சிறுகதை) சுந்தர் நிதர்சன் (சிறுகதை) கே.எஸ்.சுதாகர் (குறுங்கதை) சம்பூர் சமரன் (சிறுகதை) வீரசோழன்.க.சா.திருமாவளவன் (கவிதை) பெரணமல்லூர் சேகரன் (சிறுகதை) பிரேமா(நூல் அறிமுகம்) அய்யனார் ஈடாடி (கவிதை) ஏலையா.க.முருகதாசன் (சிறுகதை) கவிஞர்.தக்ஷன் .தஞ்சை (கவிதை) வேலணையூர்.ரஜீந்தன் (கவிதை) பாக்ய பாரதி (கவிதை) சிபானா அஸீம்(கவிதை) அத்தாவுல்லா (கவிதை)…

“வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்”

  தமிழ், இந்த உலகிற்கு தந்த மிகப் பெரிய கொடை,  “வள்ளுவம்”.   தேசியம் எனும் யூடியூப் சேனலில்,   “வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்” என,   தனது  நீண்ட நெடிய அனுபவத்தில்  எழுத்தாளர் பிரபாகரன் , தனது கருத்துச் சிந்தனைகளை பகிர்கிறார்.   இதை https://www.youtube.com/watch?v=uFkqqSpVaDs  …
2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

  2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 25வது (2020) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட…
மெய்நிகரில்    மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா !

மெய்நிகரில்    மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா !

    அவுஸ்திரேலியத் தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வு !! இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பம் !!!                                                                              முருகபூபதி அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ், சென்ற 24 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கி ரா : நினைவுகள்  அ. ராமசாமி   உண்மைகள் எளிதானவை- பாவண்ணன் – மதுமிதா   செருப்பிடைச் சிறுபரல்! – நாஞ்சில் நாடன்   மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும் – பேரா. இராம் பொன்னு   ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும் – ஜிஃப்ரி ஹாசன்   நீலி – லோகமாதேவி   வெண்முரசு பிள்ளைத்தமிழ் – வேணுகோபால் தயாநிதி   அதுல பாருங்க தம்பி…I – கிருஷ்ணன் சங்கரன்   ஜீ பூம்பா – பானுமதி ந.   பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – ரவி நடராஜன்   சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு – தைஸ் லைஸ்டர் (தமிழாக்கம்: கோரா)   மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - உத்ரா     கதைகள்:…
எஸ். சாமிநாதன்  விருது

எஸ். சாமிநாதன்  விருது

  திருச்சி.  எஸ்  ஆல்பர்ட்.  70களின் கோபக்கார தீவிர நவீன கலை இலக்கிய நண்பர்கள். அன்றைக்கே  'இன்று ' என என்றைக்கும் இன்று என்பது தாங்கள் என்றவர்கள் திருச்சி வாசக அரங்கு இளைஞர்கள். அவர்களுள், ஸாம் என்று அழைக்கப்பட்ட எஸ். சாமிநாதனின் …
எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி

எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி

  வேதங்கள் அகவிடுதலையை மட்டுமே பேசுகின்றன. வாள் முனையில் தான் மதம் பரப்பப்பட்டது என உலக வரலாறு பேசுகிறது. சத்தியம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு என்றில்லாமல் வெற்று உபதேசமாகத்தான் இவ்வுலகில் இருந்து வருகிறது. மதஅடையாளத்தை வெளிப்படுத்துவதின் மூலம் மட்டுமே மதப்பற்றுள்ளவர்களாக ஆகிவிட முடியாது.…

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு விருது

  கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது      அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில்  நேற்று நடைபெற்ற தமிழ்ப் பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’தும், பரிசுத்…