Posted inஅரசியல் சமூகம்
மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1
நாகரத்தினம் கிருஷ்ணா --------- வணக்கம் நண்பர்களே இரண்டுவருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நண்பரொருவர் புதுச்சேரியைச் சேர்ந்த திராவிடப்பேரவை பொதுசெயலாளர் திரு. நந்திவர்மன் என்ற நண்பரை அறிமுகப்படுத்தினார். இச்சந்திப்பின்போது எனது நீலக்கடல் நாவலை அவருக்கு அளித்தேன். அவர், தாம் 'The New Indian Express'…