சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள். உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன. பழந்தமிழகத்தில் மகளிர்…

சங்க இலக்கியங்களில் அலர்

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதன் ஒருவருடன் இணைந்து வாழ்க்கை நடத்தும் பண்பினன். அவ்வாறு வாழ்கின்றபோது ஒருவருடைய செயல்பாடுகளைக் குறித்து மற்றவர்கள் குறையோ நிறையோ கூறுவது வழக்கம். ஒருவர் நல்லனவற்றைச் செய்கின்றபோது பாராட்டும், மற்றவருக்கு ஒவ்வாதனவற்றையோ…
ஜெய்கிந்த் செண்பகராமன்

ஜெய்கிந்த் செண்பகராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      1914-ஆம் ஆண்டு, ஜெர்மனியில் முதல் உலகப்போர் நடந்தபோதுஇந்தியா ஆங்கிலேயரின் அடிமைப்பிடியில் சிக்கியிருந்தது. அப்போது இந்தியாவிலுள்ள நாட்டுப்பற்றாளர்களை ஒருங்கு சேர்த்துப் படை திரட்டி இந்திய பிடுதலைக்குப் போராடியவர் டாக்டர் செண்பகராமர்…

பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வாழ்வில் விருப்பம், விருப்பின்மை என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் உண்டு. இவை இரண்டும் தனி நபர், மற்றும் குழுக்கள், சமுதாயம் சார்ந்தவையாக விளங்குகின்றது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் விருப்பமும் விருப்பின்மையும்…

பழமொழிகளில் காலம்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      ‘‘காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்’’ என்ற பாடலை நாம் அனைவரும் கேட்ட பழைய திரைப்படப்பாடல் ஆகும். இப்பாடலில் வரும் காலம் அனைவரது வாழ்க்கையிலும் பல்வேறு தடயங்களை விட்டுச் செல்கின்றது. வலிமையானவர்கள் தவறுகள்…

‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை E. Mail: Malar.sethu@gmail.com இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர். இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய…

பழமொழிகளில் ‘காடு’

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்தான். நாகரிகமற்ற சூழலில் விலங்களைப் போன்று வாழ்ந்தான். சிறிது சிறிதாக நாகரிகமடைந்த பின்னர் தனக்கேற்றவாறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டான். மலைக்குகைகள், மரப்பொந்துகள், மரத்தடிகள்…

பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      கற்களைக் குறித்த பல்வேறு கதைகள் மக்களின் வழக்காறுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கல்லும் ஒரு கதையினை நமக்கு எடுத்துரைக்கின்றன. நடைபாதையில் இரு கற்களை நட்டு அதன்…

பழமொழிகளில் கனவும் நினைத்தலும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      மக்கள் கனவினை, ‘சொப்பனம்’ என்று வழக்கில் வழங்குவர். மனிதனின் ஆழ் மனதில் பதியும் நிறைவேறா ஆசைகளே கனவாகப் பரிணமிக்கின்றன என்று உளவியலறிஞர்கள் கூறுவர். மனதை உள்மனம், வெளிமனம், ஆழ்மனம் என்று பகுப்பர். இவ் ஆழ்…

பழமொழிகளில் கனவும் நினைத்தலும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      மக்கள் கனவினை, ‘சொப்பனம்’ என்று வழக்கில் வழங்குவர். மனிதனின் ஆழ் மனதில் பதியும் நிறைவேறா ஆசைகளே கனவாகப் பரிணமிக்கின்றன என்று உளவியலறிஞர்கள் கூறுவர். மனதை உள்மனம், வெளிமனம், ஆழ்மனம் என்று பகுப்பர். இவ்…