Posted inகதைகள்
தீவு
கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து. "அந்தத் தீவோட பேர் என்ன..." "பேரே இல்லை..." "பேரே இல்லையா..." "பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு" "மனுஷங்களாவது…