– பி.கே. சிவகுமார் பத்தே முக்கால் பக்கம் உள்ள அசோகமித்திரனின் பதினொன்றாவது கதை – இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள வேண்டும். … அசோகமித்திரன் சிறுகதைகள் – 13Read more
Author: pksivakumar
அசோகமித்திரன் சிறுகதைகள் – 12
– பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பத்தாவது சிறுகதை, மூன்று ஜதை இருப்புப்பாதைகள். அசோகமித்திரன் இந்தக் கதைக்குத் தலைப்பு வைக்க நிறைய யோசித்தமாதிரி … அசோகமித்திரன் சிறுகதைகள் – 12Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 11
– பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் சிறுகதைகள் ஒவ்வொன்றயும் குறித்து எழுதி வருகிறேனே, ஒவ்வொரு கதையிலும் இருக்கிற எல்லா நுட்பங்களையும், குறைகளையும் குறிப்பிடுகிறேனா … அசோகமித்திரன் சிறுகதைகள் – 11Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
–பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 10Read more
அசோகமித்திரனின் “ஒற்றன்”
– பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். … அசோகமித்திரனின் “ஒற்றன்”Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 9
– பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்ஷா, … அசோகமித்திரன் சிறுகதைகள் – 9Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 8
–பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பல சிறுகதைகள் சிறுகதையின் இலக்கணத்துக்குப் பொருந்தாதவை. ஒரு நாவலில் இருந்து தனியே எடுக்கப்பட்ட அத்தியாயம் போல் தோன்றுபவை. … அசோகமித்திரன் சிறுகதைகள் – 8Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 7
– பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் – அவர் புனைவுகளை மட்டும் வைத்து – … அசோகமித்திரன் சிறுகதைகள் – 7Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
– பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை – டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 4Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 3
– பி.கே. சிவகுமார் விபத்து – அச்சில் வந்த அசோகமித்திரனின் மூன்றாம் கதை. 1956-ல் எழுதப்பட்டது. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட அசோகமித்திரனின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 3Read more