- பி.கே. சிவகுமார் 1959-ல் அசோகமித்திரன் பதினொன்றரை பக்கங்களுக்கு எழுதிய “ஒரு ஞாயிற்றுக்கிழமை”யை அவருடைய சாதாரணமான கதைகளில் ஒன்று எனச் சொல்லிவிடலாம். ஞாயிற்றுக்கிழமை என்ற தொடர் தலைப்பில் வருவதும் முதல்முறையல்ல. மகள் பேபிக்குத் திருமணமாகிப்…
- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் சிறுகதைப் பயணத்தைப் பார்க்கும்போது, அவரின் “ஐந்நூறு கோப்பை தட்டுகள்” அவரின் வளர்சிதை மாற்றத்தைச் சொல்லும் முக்கியமான கதை. இந்தக் கதையில்தான் அவர் இதுவரை எழுதிவந்த பிராமணர்கள் வாழ்க்கையைவிட்டு விலகி,…
- பி.கே. சிவகுமார் பத்தே முக்கால் பக்கம் உள்ள அசோகமித்திரனின் பதினொன்றாவது கதை - இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள வேண்டும். பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கவும் அசோகமித்திரன் அதிகம் மெனக்கெடுவதில்லை. இந்திரா, சரோஜா, ஜமுனா,…
ஜெயானந்தன். ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு. அவரது நாவல், "நாளை மற்றுமொரு நாளே", பிரலமாக பேசப்பட்ட நிதர்சனங்களின் தரிசனம். …