ப.கண்ணன் சேகர் முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட முத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்! பின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட பிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்! பண்ணிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும் பழமையைக் காப்பது பாரினில்…
வாணமதி கொடியநோயில் கொடுரமான மரணத்தை மனமார இரசித்தேன் இறப்பென்பது உன்றெண்டு உணர்த்திய நிமிடம் உறவென்ற உயிர்கள் எட்டவே எட்டிப்போக எப்படிச்சொல்வேன் எந்தன்வலியை? நிஜமென்ற யாவும் நிஜமல்லவென்று நிமிடங்கள் நிஜமாக்கியபோது... உதிர்ந்த முடியும் ஒட்டியகண்ணமும் கறுத்ததேகமும்…
சேயோன் யாழ்வேந்தன் புறப்பட்டுவிட்டேன் கவிதைத் தேர் ஏறி காலச்சக்கரம் பூட்டி இலக்கணக் கடையாணி கழற்றி கற் பனைக் குதிரை கட்டி சக்கரத்தில் ஒன்று முன்னோக்கியும் இன்னொன்று பின்னோக்கியும் ஓட நாற்றிசையும் சுழல்கிறது…
அதியன் ஆறுமுகம் ......................................... சின்னவன் காதைப் பெரியவன் திருக சின்னவன் நறுக்கென அண்ணனைக் கிள்ள வீட்டின் முற்றத்தில் நாட்டப்பட்டது மூன்றாம் உலகப் போருக்கான அடிக்கல்! நெற்றியில் வழியும் வியர்வை நீரைச் சேலை முந்தானையில் துடைத்தப்படி…