தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

வடகிழக்கு இந்திய பயணம் – 4

    சுப்ரபாரதிமணியன் அத்யாயம் நான்கு தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது  அது  கவுகாத்தியில் காமக்யா கோவில். எங்கள் சுற்றுலாக்குழுவில் இருந்த ஒரு மூத்தப் பெண்மணி சக்திஅம்மனின் ஒவ்வொரு உடல் பாகங்களும் ஒவ்வொரு…

சொல்லத்தோன்றும் சில

      லதா ராமகிருஷ்ணன்   ஆண்களில் நயவஞ்சகர்களும் உண்டு; நல்லவர்களும் உண்டு.   இப்பொழுதெல்லாம் நாளிதழைத் திறந்தால் தந்தை, மாமா, தாத்தா, சித்தப்பா, அண்ணன் என்று வீட்டிலுள்ள சிறுமியை, வளரிளம்பெண்ணைப் பாலியல்ரீதி…

தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

    குரு அரவிந்தன்   தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.   இலங்கைத்தமிழர்கள்…

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

  சி. ஜெயபாரதன், கனடா     +++++++++++++           தமிழ் நண்பர்களே      ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன இருமாங் கனிகள் !  தைத் திங்கள் தமிழாண்டு…

இலக்கியக்கட்டுரைகள்

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         பாச்சுடர் வளவ. துரையன்                      சாய்வது இன்மையின் நெருக்கி மேருமுதல்                         தாமும் நின்ற; அவர்தாள் நிலம்                   தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி                         தோயுமேல் அவையும்…

தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

    குரு அரவிந்தன்   தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.   இலங்கைத்தமிழர்கள்…

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

  சி. ஜெயபாரதன், கனடா     +++++++++++++           தமிழ் நண்பர்களே      ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன இருமாங் கனிகள் !  தைத் திங்கள் தமிழாண்டு…

மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை

         அழகியசிங்கர்              மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2022 16.04.2022 அன்று சிறப்பாக நடந்தது. ராணி சீதை ஹாஙூல் நடந்த இக் கூட்டத்திற்குப் பலர் வந்திருந்தனர்.             முது முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஓவியர் ட்ராஸ்கி மருது இந்த…

கடிதங்கள் அறிவிப்புகள்

திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.

  இயக்குனர் திரு பாரதிராஜா அவர்கள், 06  ஏப்ரல் 2022 அன்று, “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.பல வருடங்களாக நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் உச்ச…

கதைகள்

கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்

  சிவகுமார் கும்பகோணத்திலிருந்து வந்த பஸ் கோயம்பேடு நிலையத்தில் நுழையும் போது காலை மணி ஆறரை இருக்கும். சரியாகத் தூங்காமல் கண் விழித்த குகன் மனதில் அம்மாவின் முகம் சற்றென்று தோன்றி அம்மாவை நினைத்துக்…

நான்காவது கவர்

  பா. ராமானுஜம்   மூன்று  கவர்களில் இரண்டைக்  கொடுத்துவிட்டேன்; எந்தப் பிரச்னையும் இல்லை. வாங்கிக்கொண்ட ஊழியரின் மெருகேற்றப்படாத கருப்பு கிரானைட் முகத்தில் ஒரு வினாடி ஒளி தோன்றி மறைந்தது. கழுத்தில் தொங்கிய அடையாள…

நீ  வருவாய்  என…

                         வெங்கடேசன் ராஜமோகன்     " வாசு "....   " சார் " ......   வண்டிய பைபாஸ்ல விடுங்க...... அப்படியே "சாரதா இன் " ல நிறுத்துங்க.…

கலைகள். சமையல்

தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்

      https://youtu.be/HNNrg-IhMh4   பாடல் : சி. ஜெயபாரதன், கனடா இசைப்பாடகி : வே.ரா. புவனா காட்சி அமைப்பு : பவளசங்கரி   சி. ஜெயபாரதன், கனடா      …

கவிதைகள்

வாய்ச்சொல் வீரர்கள்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட மேடையில் வெள்ளிக்கேடயம் தங்கவாள் வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம் விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும்…

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      நிழலரசர்களின் நீதிபரிபாலனம்   அன்றன்றைய காலைக்கடன்கள் மதியக்கடன்கள் மாலைக்கடன்களை முழுவதுமாய் முடித்தவர்கள் அரைகுறையாய் முடித்தவர்கள் அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான இணையவழிக் கலந்துரையாடலுக்காய் அவரவர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டனர். திண்ணையில்லாத வீடுகளிலிருந்தவர்கள் சிறிதும்…

சிப்பியின் செய்தி

   – மனஹரன்   தெலுக் செனாங்ஙின் கடற்கரை மணலில் பதுங்கி வரும் சிப்பிகளைக் காலால் கிளறி சேகரித்தேன்   ஒன்று இரண்டு மூன்று இப்படியாக எண்ணிக்கை வளர்ந்தது   உள்ளங்கை ரேகையைப் பார்த்த…

யாரோடு உறவு

   – மனஹரன்   இன்றும்கூட கூட்டமாய் வந்து  காத்திருக்கின்றன குருவிகளும் புறாக்களும் கீச்சிட்டுக்கொண்டு   சில அங்குமிங்கும் பறக்கின்றன   இறப்பு வீட்டின் முன் காத்திருக்கும் தோழர்கள்போல் இரண்டு நாளுக்கு முன் பலமாக…

எமிலி டிக்கின்சன் கவிதைகள் -32, வாலாட்டும் நாய்க்குட்டி

  வாலாட்டும் நாய்க் குட்டி மூலம் : எமிலி டிக்கின்சன்   வாலாட்டும் ஒரு நாய்க்குட்டி. வேறாட்டம் எதுவும் அறியாது. அதுபோல் நானும் ஒரு நாய்க்குட்டி  நினைவுக்கு வருவது  ஒரு பையன்.   நாள் முழுதும் விளையாட்டு…

தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்

      https://youtu.be/HNNrg-IhMh4   பாடல் : சி. ஜெயபாரதன், கனடா இசைப்பாடகி : வே.ரா. புவனா காட்சி அமைப்பு : பவளசங்கரி   சி. ஜெயபாரதன், கனடா      …