Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1 மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகம், பொருளாதாரம், உயிரியல் போன்றவற்றின் கூட்டுநிலையாகச் சுற்றுச்சூழல் விளங்குகிறது. உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவுகளை விளக்கிக் கூறுவதாக சூழலியலை உணரமுடிகிறது. சுற்றுச்சூழலில் காணப்படும் பொருள்களின் தன்மைகளுக்கேற்ப…