Posted in

யான் x மனம் = தீா்வு

This entry is part 10 of 22 in the series 1 ஏப்ரல் 2018

ரகுநாதன் என்னையே எனக்குள் தேடுகின்றேன். தேடுகின்ற தேடுபொறியாய் மனம் உலாவிச்செல்கிறது. ஒவ்வொரு தோல்விக்கும் காரணம் காட்டுகின்றது. நீ உன்னையே இழந்த தருணத்தில் … யான் x மனம் = தீா்வுRead more

Posted in

மூன்று முடியவில்லை

This entry is part 11 of 22 in the series 1 ஏப்ரல் 2018

சு. இராமகோபால் கூன் விழுந்தவன் கைத்தடியை ஊன்றியவண்ணம் எப்படியிருக்கிறாயென்று கேட்டுவிட்டுப் போகிறான். முன்பின் தெரியவில்லை. வெளியேறுகிறான். ஓட்டையை உதறி நழுவிய ஆரஞ்சுப்பழம் … மூன்று முடியவில்லைRead more

Posted in

தொலைந்து போகும் கவிதைகள்

This entry is part 12 of 22 in the series 1 ஏப்ரல் 2018

ஆதியோகி எழுத மறந்து எப்பொழுதோ தொலைந்து போன கவிதைகளில் சில இப்பொழுதும் பேருந்து பயணத்தின் போதோ இரவு உறக்கம் களையும் சிறு … தொலைந்து போகும் கவிதைகள்Read more

நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்
Posted in

நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்

This entry is part 13 of 22 in the series 1 ஏப்ரல் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு … நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்Read more

Posted in

தொடுவானம் 215. திருமண ஏற்பாடு

This entry is part 14 of 22 in the series 1 ஏப்ரல் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 215. திருமண ஏற்பாடு அமைதியான இரவு நேரம். ஊரார் பெரும்பாலோர் உறங்கிவிட்டனர். பால்பிள்ளையும் வீடு சென்றுவிட்டான். நாங்கள் … தொடுவானம் 215. திருமண ஏற்பாடுRead more

Posted in

துரித உணவு

This entry is part 15 of 22 in the series 1 ஏப்ரல் 2018

நிலாரவி. பச்சை புல்வெளி பக்கத்தில் நெகிழிப் பைகளுடன் நிரம்பி வழிந்த குப்பைத்தொட்டி… ஆடு மாடுகள் மேய அலங்கோலமானது குப்பைத்தொட்டி.

Posted in

புத்தகங்கள்

This entry is part 16 of 22 in the series 1 ஏப்ரல் 2018

நீலச்சேலை வானில் சிவப்பு முந்தானை காணப்படாமலேயே கரைந்துவிட்டது விமானப் புகைவில் காணப்படாமலேயே கலைந்துவிட்டது அழகான அந்தப் பூ ரசிக்கப்படாமலேயே உதிர்ந்துவிட்டது கன்னியாகவே … புத்தகங்கள்Read more

Posted in

இயற்கையை நேசி

This entry is part 17 of 22 in the series 1 ஏப்ரல் 2018

எஸ்.அற்புதராஜ் (கணினியை மூடிவிடு. ஏ .சி .யை நிறுத்திவிடு . அறையை விட்டு வெளியே வா!) வானத்தை வந்து பார். வெண்மேகங்கள் … இயற்கையை நேசிRead more

Posted in

பொன்மான் மாரீசன்

This entry is part 18 of 22 in the series 1 ஏப்ரல் 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி சூர்ப்பநகை தூண்டி விட்ட முறை தவறிய ஆசையால் அல்லலுற்ற இராவணன் தனது மாமன் மாரீசனின் இருப்பிடம் வருகிறான்.அவன் வரக் … பொன்மான் மாரீசன்Read more

Posted in

நெஞ்சுக்குள் எட்டிப் பார் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 19 of 22 in the series 1 ஏப்ரல் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ உள்ளத்தை மூடி விட்டு சற்று ஓய்வெடு ! ஓடும் ஆற்றில் மிதந்து விடு … நெஞ்சுக்குள் எட்டிப் பார் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்Read more