விண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய  உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.

This entry is part 22 of 22 in the series 1 ஏப்ரல் 2018

Kepler Telescope Finding an Exostar with Exoplanets  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   +++++++++++++++     https://www.nasa.gov/feature/ames/nasas-k2-mission-the-kepler-space-telescopes-second-chance-to-shine https://youtu.be/BszqrWhIapk https://youtu.be/LSrGsGIlpbU https://youtu.be/g9pCLcZEJIw https://youtu.be/dqABeYr-KBw http://exoplanet.eu/ http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270 +++++++++++++++++   +++++++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி  விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும் ! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா […]

விளக்கு விருது – 21 வருடங்கள்

This entry is part 1 of 22 in the series 1 ஏப்ரல் 2018

  (வெற்றிவேல், கோபால் ராஜாராம், சமயவேல், எஸ் ராமகிருஷ்ணன்) 1991 இறுதியில் ஒரு நடுங்கும் குளிர்நாளில் நான் அமெரிக்கா சென்றடைந்தேன். புதிய பூமியில் புதிய அனுபவங்கள். டாக்டர் நா கோபால்சாமி பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சைன்ஸில் பயின்ற போது இலக்கிய ஆர்வமும், செயல்படவேண்டும் என்ற ஊக்கமும் கொண்டவராய் தமிழவனுக்கு அறிமுகம் ஆனவர். அவர் சொல்லி நான் கோபால் சாமியுடன் தொடர்பு கொண்டேன். அவருடன் பேசியபோது, அந்த வருடம் 1992ல் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு வாஷிங்டனில் […]

நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை – தமிழகம் அழிவுத்திசையில் செல்கிறதா?

This entry is part 2 of 22 in the series 1 ஏப்ரல் 2018

சின்னக்கருப்பன் முதலில் ஸ்டெர்லைட் பற்றி மட்டும் எழுதலாம் என்று இருந்தேன். ஆனால், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கக்கூடாது வைகோவின் கட்சி தொண்டர் ஒருவர் தீக்குளித்த பின்னால் அது பற்றி எழுதுவதே முக்கியம் என்று கருதி அதனை முதலில் எழுதுகிறேன். பிபிஸி செய்தி இவ்வாறு கூறுகிறது. //இதற்குப் பிறகு நியூட்ரினோ எதிர்ப்புக்கூட்டம் ஒன்று மதுரை பழங்காநத்ததில் நடைபெற்றது. இதில் வைகோ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அதற்குப் பிறகு, மற்ற தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரணி இணை […]

பொம்மைகள்

This entry is part 9 of 22 in the series 1 ஏப்ரல் 2018

அரிசங்கர் ”உன் வேல முடிஞ்சதும் எழுந்து போய்டு, புதுசா எதுவும் தெரியாதா உனக்கு” இது தான் மலர்விழி, கார்த்திக்கிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள். அதன் பிறகு இன்றோடு நான்கு மாதங்கள் கடந்துவிட்டது. ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள், அவள் சமைக்கும் போது சேர்த்துதான் சமைக்கிறாள், ஒன்றாகவே உறங்குறார்கள். தூக்கத்தில் கை, கால்கள் படுகிறது, சில நேரம் பிண்ணிக்கூட கொள்கிறது. சில நேரம் அணைத்தவாறே கூட தூங்குகிறார்கள். ஆனால் பேசிக்கொள்வது மட்டுமில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு வாட்சப்பில் தகவல் பரிமாரிக்கொள்வதோடு […]