பயங்கரவாத செயல்களின் பின்புலமும், இடதுசாரி அரசியலும்

This entry is part 10 of 10 in the series 28 ஏப்ரல் 2019

ஸர்மிளா ஸெய்யித் முஸ்லிம்களே இஸ்லாத்தை கைவிட்டால் கூட இங்குள்ள இடதுசாரிகள் அதை விரும்ப மாட்டார்கள் போலானதொரு நிலையை ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்குப் பின்னரான அவர்களில் சிலரது நிலைப்பாடுகள் காண்பிக்கின்றன. இவர்களே முஸ்லிம்களிடம் சென்று “இஸ்லாம் உங்கள் மதம், நீங்கள் அதை பின்பற்ற வேண்டும், தீவிரமாக பின்பற்றும் உரிமை உங்களுக்கு உள்ளது. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதா இல்லையா என்பதை முடிவுசெய்யும் உரிமை உங்களுடையது. பேரினவாத சக்திகளோ, முதலாளிகளோ எண்ணெய் அரசியலோ வல்லரசுகளோ அதனை செய்ய அனுமதிக்கக்கூடாது” […]

மூன்றாம் உலகப் போர்

This entry is part 9 of 10 in the series 28 ஏப்ரல் 2019

சி. ஜெயபாரதன், கனடா ஈழத்தில் இட்ட மடி வெடிகள், மத வெறி வெடிகள் ! திட்ட மிட்டு மானிடரைச் சுட்ட வெடிகள் ! காட்டு மிராண்டி களின் கை வெடிகள் ! முதுகில் சுமந்து தட்டிய நடை வெடிகள், அப்பாவி அமைதி மனிதர் மீது விட்ட இடி வெடிகள் ! பொது நபரைச் சுட்ட தனி வெடிகள் ! எப்படி இத்தனை மடி வெடிகள் ஈழத்தில் இறங்கின ? தென் ஆசியா வுக்கு ஏற்று மதியா சின்ன […]

ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது

This entry is part 8 of 10 in the series 28 ஏப்ரல் 2019

Japan Eagle Hayabusu -2 Impactor Dropped on Asteriod Ryugu [April 5,  2019] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ Hayabusa -2 Impactor Copper Weight made a Crater on Asteroid [April 26, 2019] ++++++++++++++++++ https://youtu.be/qeMwAdquDYM https://youtu.be/KdhhFKomAIM https://youtu.be/LFh_pe3O_xM https://youtu.be/8H4aZX_8hMA https://youtu.be/mgfc0jliVjA https://www.space.com/hayabusa2-made-crater-on-asteroid-ryugu.html https://en.wikipedia.org/wiki/Hayabusa2 http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html ++++++++++++++++++ ++++++++++++ நிலவினில் முதற்தடம் வைத்துநீத்தார் பெருமை யாய்நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்தவ்விய தளவுளவி […]

ஏழாவது அறிவு

This entry is part 7 of 10 in the series 28 ஏப்ரல் 2019

மஞ்சுளா மதுரை  ஒரு பூனையின் வருகையாக நிகழ்ந்தது அது கால ரேகைகளை அடர்த்திப் பரத்தியிருக்கும் பூமியின் பருவச் செழிப்புக்களில் விளையும்இன்பப் பரவலில் உயிர்த்தெழுகின்றன என் கனவுகள் ஒரு பறவையின் உயிரின்பம் அதன் சிறகுகளில் உள்ளதாக  அறிந்தாயும் அறிவியலின் எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டி வந்து விட்ட  அது அரூபத்தில் என்னை கடத்திச் செல்கிறது புல் பூண்டு மலைகள் ஆறுகள் அருவிகள் என என் இருப்பை மாற்றிக் கொண்டே வந்தது மானாக நிலத்தில் ஓடியும் மீனாக நீரில் நீந்தியும் திளைத்திருந்த  அனுபவங்கள் என்னை மனித  அறிவிலிருந்து மீட்டெடுத்தன  ஆறாம் அறிவு என்னுள் அகதியாய் திணறிக் கொண்டிருந்தது அகதியை உற்று நோக்கிய கடவுள் இறுதி யோசிப்பில் ஏழாவது அறிவை பூனையிடமும் எலியிடமும் பிரித்துக் கொடுத்தார் பின் அவைகள் ஒன்றையொன்று துரத்திக் […]

கோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்

This entry is part 6 of 10 in the series 28 ஏப்ரல் 2019

க்ரியா புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,  சென்னை – 600 041. தொலைபேசி: +91-44-4202 0283, கைபேசி: +91-72999-05950  மின்னஞ்சல்: crea@crea.in இணையதளம் www.crea.in  க்ரியா புத்தகக் கடை புதிய எண் 120, பழைய எண் 10, ராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண  மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர், சென்னை – 600 004. கைபேசி: 9551661806 ____________________________________________________________________________________________________________________ Cre-A: Office New No 2, Old No. 25, First Floor, 17th East Street, Kamarajar Nagar, Thiruvanmiyur, Chennai […]

சொல்வனம் 200: அம்பை சிறப்பிதழ் வெளியீடு

This entry is part 5 of 10 in the series 28 ஏப்ரல் 2019

அன்புள்ள வாசகர்களுக்கு, 26 ஏப்ரல் 2019 சொல்வனம் இணைய இதழ் பத்தாண்டு கால இயக்கத்தில் தன் 200 ஆவது இதழை வந்தடைந்திருக்கிறது. இந்த இதழை தமிழில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ள எழுத்தாளர், சமூகச் செயல் வீரர், அம்பை அவர்களைக் கௌரவிக்கும் விதம் ‘அம்பை சிறப்பிதழ்’ என்று வெளியிட்டிருக்கிறோம். இதழில் 44 உருப்படிகளைப் பிரசுரித்திருக்கிறோம். அவையாவன: solvanam.com இதழ் 200- பதிப்புக் குறிப்பு – பதிப்புக் குழு அம்பையைப் பற்றி: அம்பையின் கதைகள் – கலைச்செல்வி ‘உடலே இல்லாத […]

பிராந்தி

This entry is part 4 of 10 in the series 28 ஏப்ரல் 2019

          கௌசல்யா ரங்கநாதன் -1- அந்த மாலைப் பொழுதில், நான் அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த கண்ட்றாவி காட்சியை கண்டு மனம் வெதும்பிப் போனேன்.. காரணம்..அங்கு ஒரு பிசியான தெருவில் அவன்.,, இன்றைக்கெல்லாம் இருந்தால் 20 வயதுக்குள் இருக்கும்,  என் சகா குமா¡¢ன், படித்து பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருப்பதாக சொல்லப்பட்ட ரகு, முழு போதையில் விழுந்து கிடக்க, சுற்றிலும் சிலர், அவனருகில் செய்வதறியாது நின்று, தவித்து, அழுது கொண்டிருக்கும் அந்த தாய்க்கு உதவி […]

துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்

This entry is part 3 of 10 in the series 28 ஏப்ரல் 2019

த. ரவிச்சந்திரன், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302, திண்டுக்கல் மாவட்டம். முன்னுரை                   பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தொட்டு இன்றுவரை கிடைத்துள்ள இலக்கியங்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியர் நெய்தல் நிலத்தை கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியாகக் குறிப்பிடுகின்றார். மேலும் இந்நிலத்து மக்களின் உரிப்பொருளை இரங்கலும் இரங்கல் நிமிர்த்தமும் என்று குறிப்பிடுகின்றார்.                   தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றுவரை […]

“சுயம்(பு)”

This entry is part 2 of 10 in the series 28 ஏப்ரல் 2019

“ ” ஸ்ரீ: ” அரும்பு விரல்கள் அத்தனையும் ஆரஞ்சுச் சுளை பஞ்சைவிட மெத்துமெத்து உள்ளங்கால் உற்சவ விக்கிரகம் போல் உள்ளமைதி காட்டும் கண்ணிமைகள் பிரும்ம ரகசியத்தை உள்வைத்து மறைத்தது போல மூடிக்கிடக்கும் உள்ளங்கைகள் சென்ற ஜென்மத்து ஓட்டத்திற்கு இந்த ஜென்மத்திலும் தொடரும் ஓய்வு போல ஓயாத தூக்கம் புதுக்குழந்தை அவதாரம் அன்னையவள் ஓய்ந்துபோய்ப் படுத்திருக்க “அப்பாவைப் போலிருக்கான்” “இல்லையில்லை அம்மா ஜாடை” “அட நம்ம சுப்புத்தாத்தா மூக்கு….” என்று சுற்றி நின்ற உறவுகள் ஒப்பீடு செய்ய […]

வள்ளுவர் காட்டும் மனிதர்கள் 1. மர(ம் போன்ற) மனிதர்கள்

This entry is part 1 of 10 in the series 28 ஏப்ரல் 2019

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை. E.Mail.: malar.sethu@gmail.com உலகம் உய்வதற்கு ஏற்ற வழிகளைக் காட்டியவர்கள் பலர். தாம் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளையே அவர்கள் மற்றவர்களுக்குக் கூறினர். அவ்வாறு வாழ்ந்து காட்டி, அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தவர்களுள் முதன்மையானவராகத் திகழ்பவர் திருவள்ளுவராவார். வாழ்வில் தாம் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களை அவர் தனது குறட்பாக்களின் வழி நமக்கும் அடையாளம் காட்டுகின்றார். அவர் காட்டுகின்ற மனிதர்கள் உலகில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.      சான்றோர்கள் மனிதர்களை […]