29 ஏப்ரல் 2012
latseriesid seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_201229 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012 seriesname=29 ஏப்ரல் 2012
latseriesidapril29_2012அக்கினி புத்திரி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது. ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது. நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை. மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.” டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Agni-V Project Director, Defence Research & […]
காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கேன் நெற்றியில் வேர்வை வழிய வழிய. பவர் கட்டுத் தொல்லை வேறு ! அது எப்போது வருமோ ? இன்னும் வீட்டு வேலை செய்ய வரும் ஆயிஷா… வரவில்லை.எத்தனை நேரம் தான் நேற்று ராத்திரி போட்ட பத்துப் பாத்திரங்கள் காய்ந்து கொண்டிருக்கணும் ? வேலைக்கு வந்து பத்து நாட்கள் கூட ஆகலை…அதற்குள் இப்படி….! இந்த லட்சணத்துக்குத் தான் நான் வேலைக்கு ஆளே.. வெச்சுக்காமல் இருந்தேன்…என்னோட இந்த […]
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. உலகில் தோன்றிய ஆண், பெண் என்ற இரு இனங்களில் பெண்ணினம் மட்டும் கடும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழ் மண்ணில் மட்டுமல்ல, இது உலகின் பொது நிலையாகும். . நாம் இப்பொழுது நம் தமிழ்மண்ணின் வரலாறு பார்க்கப் போகின்றோம். அதுவும் இந்த நூற்றாண்டு வரலாறு. பெண்ணின் நலம் காக்கப் பெண் மட்டுமல்ல ஆணும் உதவிக்குத் தோள் கொடுத்தான். வேர்களூம் விழுதுகளும் தெரியாமல் போனதாலோ அல்லது ஒருங்கிணைந்த […]
பழமுதிர் சோலையில் நூல் விடும் கண்ணீர் ஏன் இந்த சோக இழை? கல் மனம் உருக்கிய மோனத்தின் வெள்ளி நீர்க் கொடியிது. அழகர் மலை இங்கு பாறை விரித்து அமர்ந்து பத்மாசனம் செய்தது. குளிப்பவர்களுக்கு முதுகில் சாட்டையடிகள் தண்ணீர்க்கயிற்றில். மலையே போதையில் புதைந்ததுவோ? பாட்டில்களில் டாஸ்மாக் தீர்த்தம். கள்ளழகனா?கதிர் வேலனா? மெல் ஒலி உதிர்த்து நீர் நடத்தும் பட்டிமன்றம். அடர் இலையில் சுடர் மலரில் நிழல் பரப்பிய சங்கப்பலகையில் திருமுருகாற்றுப்படை இது. கொத்து கொத்தாய் குரங்குக்குட்டிகள் […]
அக்கினி புத்திரி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது. ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது. நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை. மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.” டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Agni-V Project Director, Defence Research & […]
மயிலாப்பூரில், இருந்து பல ஆண்டு காலமாக இயங்கி வரும், பாரம்பரியம் மிக்க சபை ‘கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ‘. ஏப்ரல், மே மாதங்களில், ஒவ்வொரு ஆண்டும், பத்து நாட்களுக்கு மேல், கோடை நாடக விழா நடத்தி, நாடகக் கலையை நசிந்து விடாமல் பாதுகாத்து வருகிறார்கள். பாராட்டுக்கள். 27.04.2012 அன்று மாலை மேடையேறிய நாடகம் தான் தலைப்பில் வரும் நாடகம். நகைச்சுவை நாடகம் என்பதைத், தலைப்பிலேயே உணர்த்தும் இக்குழுவினர்க்கு ஒரு ஷொட்டு. மெட்ரோ கட்டுமானமும் , அதனால் ஒரு […]
வடிவேலு…நகைச்சுவை நாயகன்..! அவரது உடலசைவும் முக பாவனையுமே போதும்…! தமிழ் அகராதியில் அவர் சேர்த்த வார்த்தைகள்…அலங்காரங்கள் தான் மேல்தட்டு வகுப்பிலிருந்து அனைவரும் ஒரு முறையாவது அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பார்கள் அல்லது நினைத்தாவது பார்த்திருப்பார்கள். சார்லி சாப்ளின் போல் தன்னை மட்டும் பழித்து வேடிக்கை காட்டும் வித்தகன் வடிவேலு . அவரது அத்தனை படத்திலும் இதுவரை அவர் மற்றவரைப் பழித்தோ, இழிவான வார்த்தைகள் பேசியோ..நம்மை சிரிக்க வைத்ததில்லை. ஆனால் கவுண்டமணி முதல் விவேக் வரை சந்தானம் வரை….மற்றவர்களை […]
பின்னூட்டங்கள்