மே 6,2004 இதழ்: மதங்கள் அழிக்கப்பட வேண்டும்- தந்தை பெரியார்:- பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405063&edition_id=20040506&format=html ) நாராயண குரு எனும் இயக்கம்-2- ஜெயமோகன்- தலித் சிந்தனையாளரான அயோத்திதாசப் பண்டிதர் நாராயண குருவின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதைக் காணலாம். பௌத்த மதம் ஒழிக்கப் பட்ட போது தான் பறையர்கள் தாழ்த்தப் பட்ட மக்களாக ஆனார்கள் என்பது அவர் கருத்து. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405065&edition_id=20040506&format=html ) ஃப்பூக்கோ […]
எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார் தந்துள்ள தொகுப்பு ‘மிச்சமுள்ள ஈரம்’ அவர் முன்னுரையில் வசன கவிதைப் பொழிiவைக் காண முடிகிறது. அதிலிருந்து ஒரு நயம்… “மரங்கள் தங்கள் நிழலோவியங்களைச் சாலையோரங்களில் வரைந்து பின் வெயில் தாழ்ந்ததும் சுருட்டிக் கொள்கின்றன.” இப்புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘மிச்சமுள்ள ஈரம்’… இதில் விரக்தி கொண்ட ஒருவன் பேசப்படுகிறான். கவிதையில் முன் பகுதியில் நைத்துப்போன மனம் பதிவாகியுள்ளது. மனிதநேயம் செத்துவிடவில்லை என்பதை ஒரு காட்சி உறுதிப்படுத்துகிறது. சிறுகல் தடுக்கி கால் இடற மரத்தடி நிழலுக்காக […]
கொஞ்ச நாள்களுக்கு முன்னால் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியர் – சிறந்த சிந்தனையாளரும் ஆன்மிகவாதியும், என்னுடைய நண்பரும் ஆன ஓர் எழுத்தாளர் –இன்று எழுதப்படும் திரைப்படப் பாடல்கள் பற்றிய தமது ஆற்றாமையை என்னுடன் பகிர்ந்துகொண்டார். இன்றைத் திரைப்படப் பாடல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஏன்? கொஞ்சமும் தெரியாது என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் நண்பர்கள் மூலமும், பத்திரிகைகளில் வரும் விமரிசனக் கட்டுரைகளிலிருந்தும் அவ்வப்போது சிலவற்றைத் தெரிந்து கொள்ளூவதுண்டு. அவ்வாறு கேள்விப்பட்ட ஒரு பாடல் – […]
மகாபாரதத்தின் மௌசல பர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் மற்றும் மொத்த யாதவர்களின் பேரழிவு குறித்துக் கூறப் பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் யாதவர்களின் இந்தப் பேரழிவைத் தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. முரணாக அவரே பல யாதவர்களை தன் கைகளினால் துவம்சம் செய்கிறார். யாதவர்களின் அழிவு மகாபாரதத்தில் இவ்வாறு விவரிக்கப் படுகிறது. காந்தாரியின் தீர்க்க தரிசனத்தின்படி சரியாக முப்பத்தியாறு ஆண்டுகள் கழிந்த பின்பு அவர்களின் துர் நடவடிக்கைகளினால் யாதவர்களுடைய அழிவு தொடங்கியது. ஒழுங்கின்மை எங்கும் வியாபித்திருந்தது. அப்படி ஒரு மோசமான […]