9 ஏப்ரல் 2017
latseriesid seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_20179 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017 seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017 seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017 seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017 seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017 seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017 seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017 seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_20179 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017 seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017 seriesname=9 ஏப்ரல் 2017
latseriesidaril9_2017படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…? முருகபூபதி – அவுஸ்திரேலியா ” எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை. ஆனால், என்னிடம் இன்னமும் விடைதெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம்தான் என்ன…? இந்தக்கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியும் ஆகும்…” இந்த வரிகளுடன் […]
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், சுமதியும் அவள் அப்பா ஜெயராமனும் வீட்டில் இருக்கிறார்கள். வழக்கம் போல், ஜானகி அடுக்களையில் சமையல் வேலையில் முனைந்திருக்கிறாள். ஜெயராமன் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது சுவர்க் கடிகாரத்தில் எட்டு மணி யாகிறது. சுமதி ஒரு நாற்காலியில் அமர்ந்து வார இதழ் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறாள். வாசல் புறம் காலடியோசை கேட்கிறது. தலையை உயர்த்தித் திரும்பும் சுமதி நுழைவாயிலில் ஒரு கைப்பெட்டியுடன் நிற்கும் நெடிதுயர்ந்த மனிதரைப் பார்த்ததும் எழுந்து அங்கு செல்லுகிறாள். […]
படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…? முருகபூபதி – அவுஸ்திரேலியா ” எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை. ஆனால், என்னிடம் இன்னமும் விடைதெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம்தான் என்ன…? இந்தக்கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியும் ஆகும்…” இந்த வரிகளுடன் […]
அருணா சுப்ரமணியன் நாலு விதமா பேசுவார்கள் என்றனர்… நால்வரிடமே கேட்டேன்.. என்ன தவறு என்று? அப்படித் தான் என்றார் ஒருவர்.. இதெல்லாம் எதற்கு என்றார் இன்னொருவர்.. தவறில்லை ஆனாலும் வேண்டாம் என்றார் மூன்றாமவர்.. என்ன கேள்வி கேட்கிறாய்? என்றார் நாலாமவர் .. ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை என் கேள்விக்கான பதிலையும் .. என்னையும்…
Posted on April 8, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/g9pCLcZEJIw https://youtu.be/dqABeYr-KBw http://exoplanet.eu/ http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270 ++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும் ! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை ! பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் […]
நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறவிருக்கிறது. விருதுத் தொகை: ரூபாய் 25000/- தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் […]
பின்னூட்டங்கள்