உம்பர் கோமான்

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்             எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்                  கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே             எம்பெரு மாட்டி யசோதா அறிவுறாய்             அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த   …

இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி

[ நிகழ்ச்சிஎண்-149 ] தலைமை     : திருவீ. அழகரசன், வழக்கறிஞர். வரவேற்புரை   : திருவளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை சிறப்புரை :     திரு வே. இந்திரஜித், திருவாரூர். பொருள்       : தமிழும் வடமொழியும் நன்றியுரை     : முனைவர் திரு ந.…

பால்கார வாத்தியாரு

பொழுது விடிந்தும் விடியாதது போல இருந்தது. முருகன் எழுந்திருக்க மனமின்றி படுத்துக் கிடந்தான். உடலோடு உள்ளமும் சோர்வாக இருந்தது. அம்மா வாசலில் சாணம் தெளிக்கும் சத்தம் கேட்டது. தோட்டத்தில் சேவல் குரலெடுத்துக் கூவியது. காகங்கள் கரையும் சத்தம் தெளிவாகக் கேட்டது. முருகன்…

வேல்அன்பன்

எஸ். கிருட்டிணமூர்த்தி அவுஸ்திரேலியா (தாய்த் தமிழ்ப் பள்ளியின் "ஆஸ்திரேலியா - பல கதைகள்" சிறுகதைப் போட்டி  - இரண்டாம் பரிசு) விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு…
தினம் என் பயணங்கள் -29  மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை

தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை

எப்போதேனும் ஒரு நினைவு வந்துவிட்டு போகும், நாம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்றொரு ஆத்மார்த்த வெற்றிக்கான எண்ணம். எனக்கு எப்போதும் வந்துக்கொண்டிருந்தது அது ஒன்று தான். எங்கும் கல்வி கூடங்களை அமைக்க வேண்டும். கல்வி தரமானதாக இருக்கவேண்டும்.…
உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!

உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!

1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எழாமல் இல்லை. இதற்கு…