23 ஆகஸ்ட் 2020
latseriesid seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_202023 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_202023 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_202023 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_202023 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020 seriesname=23 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_202023 ஆகஸ்ட் 2020
latseriesidaugust23_2020கோ. மன்றவாணன் நித்தம் நித்தம் எழும் வாழ்க்கை நிகழ்வுகளில் நமக்குக் கிடைத்துள்ள திரும்பக் கிடைக்காத நொடிகளைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதில். மனைவி சுவையாக உணவு சமைத்து அன்போடு பரிமாறுகிறார். எங்கோ சிந்தனையைப் பறக்கவிட்டு, அனிச்சை செயலாகச் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவுகிறோம். வாகனம் ஓட்டியவாறு அலுவலகமோ வேறு வேலைக்கோ போகிறோம். நம் மனம் வாகன வேகத்தையும் தாண்டித் தறிகெட்டு எங்கோ ஓடுகிறது. எப்படியோ விபத்து இல்லாமல் போய் சேர்ந்து […]
அழகர்சாமி சக்திவேல் அந்தக் குடிசையை விட்டு, ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என. நான் தவியாய்த் தவித்தேன். தங்கம்மா, “என் உடம்பு, உங்களுக்கும் வேணுமா சின்ன ராசா?” என்று கேட்ட கேள்வியில், நான் நிலைகுலைந்து போனேன். “இல்லை தங்கம்மா” என்று பலமாகத் தலைஆட்டினேன். தங்கம்மா, என்னை ரொம்பநேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். ஒரு, தர்மசங்கடமான நிலையில், நான், தலைகுனிந்து கொண்டேன். “சின்னராசா.. மத்தவங்க மாதிரி, என்னை ஒழுக்கம் கெட்டவளா, நீங்களும் நினைச்சுட்டீங்களா சின்னராசா? கண்ணால காண்பதும் பொய், காதால கேட்பதும் […]
அழகியசிங்கர் க.நா. சுப்ரமணியம் 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்தார். ஒரு குறிப்பு வலங்கைமானில் பிறந்தார் என்கிறது. இன்னொரு குறிப்பு சுவாமிமலையில் பிறந்தார் என்கிறது. 16.12.1988 அன்று அவர் புதுதில்லியில் அமரரானார். சென்னையிலிருந்து தில்லிக்குப் போன க.நா.சு பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்தார். தில்லிக்கே குடிபோன க.நா.சு சென்னைக்கு வந்தபோது அவரை ஒரு பத்திரிகையாளர் காரணத்தைக் கேட்டார். தமிழ்நாட்டில் செத்துப் போகலாமென்று வந்தேன் என்று கூறினார். ஆனால் அவர் […]
சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் தாக்கியிருக்கிறது சிலரை நிர்வாணமாக்க முயன்று என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது என் நாட்காட்டியின் இன்றைய தாளையே கிழித்திருக்கிறது என் எழுத்தையே அமிலமாய் எரித்திருக்கிறது அவிழ்க்க வேண்டிய முடிச்சுக்களை இறுக்கி யிருக்கிறது விடை சொல்லாமல் வினாவாகவே நின்றிருக்கிறது முளைவிதைக்கு வெந்நீராகி யிருக்கிறது நெய்து முடித்த பட்டுச்சேலையில் தீப்பொறியாய் விழுந்திருக்கிறது ஊமைக் காயங்களால் பலரை ஊனப்படுத்தி யிருக்கிறது சுகமான பயணத்தை […]
வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரபாரதிமணியன் நாவல்கள்/படைப்புகள் பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதியக் கட்டுரைத் தொகுப்பான ” சுப்ரபாரதிமணியனின் நாவல்கலை “ என்ற நூல் இவ்வாரம் இடம்பெறுகிறது., இந்நூலின் தொகுப்பாளர் : மதுராந்தகன் அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. கனவு நூலகத்தில் வெளியீடு நடைபெற்றது. இந்நூலில் கீழ்க்கண்டவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 200 பக்கங்கள் கொண்டது இந்நூல் கட்டுரையாளர்கள் : ஆர்.நல்லகண்ணு/ கோவை ஞானி /ஜெயமோகன்/நகுலன்/பிரபஞ்சன்/ ஜெயந்தன்/காமு/ ப […]
பின்னூட்டங்கள்