வெகுண்ட உள்ளங்கள் – 10

This entry is part 21 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கடல்புத்திரன் பத்து மூன்று நாள் கழித்து திலகன் மன்னிட்ட… வந்தான். செல்லன் வீட்டு வளவிலே இருந்த கனகனைக் காண வந்தான். எல்லாப் பகுதியிலும் வடிவேலின் இறப்புச் செய்தி பரவியிருந்தது. “என்னடாப்பா , அவனைக் கொன்றே விட்டார்களாம்  என்றான்.   “நீ , என்ன புதிதாய் அறிந்தாய் ?” என்று கனகன் கேட்டான். ஒவ்வொரு பெரிய மரணங்களின் போது பல வித கதைகள் உலவுவது வழக்கம். “பெரிய” என்றது ஒரளவு அநியாயத் தன்மை கொண்டதைக் குறிக்கும்.“கரையில்.பறி கொடுத்தது.பற்றிய விசாரணை […]

பரமன் பாடிய பாசுரம்

This entry is part 20 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

                                                                                          வைணவ சமயம் நம் நாட்டின்பழம் பெரும் சமயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. திருமாலின் பெருமையை போற்ற 5—9ம் நூற்றாண்டு வரை பல ஆழ்வார்கள் தோன்றி, தமிழையும் பக்ததியையும் வளர்த்து வந்தார்கள். எம் பெருமானுடைய கல்யாண குணங்களைப் போற்றிப் பாடிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்று வழங்கப்படுகிறது. ஆழ்வார் கள் பன்னிருவர்[1[ பொlய்கையாழ்வார் [2] பூதத் தாழ்வார் [3] பேயாழ்வார்[4]திருமழிசயாழ்வார் [5]பெரியாழ்வார் [6] ஆண்டாள்[7] தொண்டரடிப்பொடியாழ்வார் [8] திருமங்கையாழ்வார் [9] திருப்பாணாழ்வார் [10] குலசேகர […]

கோவை ஞானியும் நிகழும் கவிதையும்

This entry is part 17 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை ஞானி நடத்திய ‘நிகழ்’ இதழுக்கு முக்கிய இடம் உண்டு. பின்னர் வந்த, middle magazines என்று கூறப்படும் பல இதழ்களுக்கு இருந்த நிதிவள ஆதாரங்கள், பெரிய நிறுவனங்களின் பின்புலம் நிகழுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. நிகழில் என்னுடைய கவிதை, கட்டுரை சிலவற்றை வெளியிட்டார் கோவை ஞானி. நிகழில் அச்சேறும் சில […]

முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை

This entry is part 19 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும்    முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல்                        நீலாம்பிகை கந்தப்பு – இலங்கை (முருகபூபதி – அறிமுகம் முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13 )  இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை லெட்சுமணன். முருகபூபதி இலங்கையில்  நீர்கொழும்பூரில் தற்போதைய  விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்தா வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட போது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் […]

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு

This entry is part 16 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

அழகர்சாமி சக்திவேல் விஜயா என்கிற விஜயன் முஸ்தபா ஷாப்பிங் சென்டரை ஒட்டியிருந்த அந்த சாலையில், கூட்டம் அதிகம் இல்லை. நானும், தேவியும் கைகுலுக்கிக் கொண்டோம், எங்கள் இருவரோடு, இன்னும் சில சீனர்களும், சில மலாய்க்காரர்களும், சமூக சேவை செய்ய, வந்து இருந்தார்கள். இதோ, எய்ட்ஸ் பரிசோதனை செய்யும், மொபைல் லேப், டெஸ்டிங் வேனும், வந்து சேர்ந்து விட்டது. எல்லா, சமூக சேவகர்களும் சுறுசுறுப்பானோம். வேனில் நான் ஏறினேன். தேவி, கீழேயே நின்று, எய்ட்ஸ் பரிசோதனை செய்ய வந்தவர்களை […]

பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி

This entry is part 15 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

நூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250பெரியாரின்      *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும்.போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.முதல் பரிசு ரூ. 1000இரண்டாம் பரிசு ரூ. 750 மூன்றாம் பரிசு ரூ.500நான்காம் பரிசு:  100 பேருக்கு (100 * 250) ரூ. 25000*சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொண்டு வரும் […]

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!

This entry is part 14 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

க.அசோகன் 1.      நான் நகரத்தில் ஒரு சிறியதொரு ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  அங்கு ஒரு பெரிய மாதா கோயில் இருந்தது.  அது அந்தப் பள்ளியில் உள்ளதென்றால் யாரும் நம்பமாட்டார்கள்.  அவ்வளவு பெரியது.  மாதா கோயிலின் அருகே ஒரு பகுதியில் பள்ளிக்கூடம் நடைபெற்று வந்தது.  எனக்கு அப்போது வயது 6.  நான் ஐ ‘யு’ வகுப்பில் படித்தக்கொண்டிருந்தேன்.  எங்கள் பள்ளி சனிக்கிழமையிலும் கூட அரைநாள் வகுப்பு நடைபெறும்.  வகுப்பு முடிந்த பின் பிரார்த்தனை நடைபெறும். நாங்களும் […]

அந்தநாள் நினைவில் இல்லை…..

This entry is part 13 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

மெர்லின் சுஜானா உன் கண்களில் விழுந்து நான் சிதைந்த நாள்என் நினைவில் இல்லை;ஆனால் அந்த நாளின் தாக்கம் சற்றும்என் நினைவை விட்டு அகலவில்லைஉன் ஒளிமிகு கண்களைப் பார்க்கத் துணிவின்றிவெட்கத்துடன் தலைகுனிந்து நான் நகர்ந்து சென்ற தருணங்கள்என் கண்ணினுள் உன்னைத் தேட பொறுமையுமின்றிஎனது கண்கள் பார்த்து ரசித்து ஏற்றுநீ நகர்ந்த பல கணங்கள்உன் நிழலென நான் திரிந்தபல நாட்களின் அதிர்வுகளும்,உன் பெயரெனத் துடிக்கும்என் இதயத்தின் ஏக்கங்களும்ஆறடி உயரம் வெள்ளைநிறம்கட்டுத் தசையுடைய ஆணழகன் இல்லை அவன்,ஆனால் தன் மெல்லிய சிரிப்பால்என் […]

பவளவண்ணனும் பச்சைவண்ணனும்

This entry is part 12 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

                                                                   ஒரே ஒரு பாசுரம் பெற்ற திருப்பவளவண்ணம் என்னும் திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ளது.  காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ”வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்                   மல்லையாய் மதிள்கச்சியூராய் பேராய்             கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்                   குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான்             பங்கத்தாய்  பாற்கடலாய் பாரின் மேலாய்                   பணிவரையி னுச்சியாய் பவள வண்ணா             எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி […]

வாழ்வின் மிச்சம்

This entry is part 11 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

மஞ்சுளா மிச்சங்களில்  மீந்து  தன்னை உயிர்ப்பிக்கும்  நாளுக்கு  மனிதன் இட்ட  ஒரு பெயரின் வழியாகவே  அவன் பிறந்த தினத்தை  கொண்டாடித் தீர்க்கிறது  தன் வாழ்வின்  மீதான  வலியையும்  தன் இருப்பின்  மீதான  வலிமையையும்  இரண்டுக்கும்  இடையிலான  கேள்விகளையும்  பதில்களையும்  மனிதன்  பிறகு  எப்படித்தான்  கொண்டாட்டம்  ஆக்குவது?                         -மஞ்சுளா