9 ஆகஸ்ட் 2020
latseriesid seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_20209 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_20209 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_20209 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_20209 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_20209 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_2020 seriesname=9 ஆகஸ்ட் 2020
latseriesidaugust9_202007.08.2020 அழகியசிங்கர் போன வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது. காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார். போன மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வது வயதை முடித்திருந்தார். அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார். “ அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன். அவர் வேண்டாம் என்று சொன்னார். அவர் சொன்னது நியாயமாகப் […]
கௌசல்யா ரங்கநாதன் —–-1-அன்புள்ள செவாமிக்கு(சிவகாமி), உன் அண்ணன் மனைவி ஜானகி எழுதிக் கொள்ளும் ஒரு மனம் திறந்த மடல்.அது என்ன அண்ணனின் மனைவி என்று எழுதுகிறேன் என்று நீ நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.. எப்போது அவர் உன்னை தன் பெற்ற மகளாகவே எண்ணி அதீத செல்லம் கொடுத்து உன்னை தன் மார்பு மீதும்,தோள்கள் மீதும்போட்டு சீராட்டி,தாலாட்டி, பாலூட்டி, உன் மீது ஒரு கொசு அமர்ந்தாலும் பதறி, துடித்துப் போன […]
07.08.2020 அழகியசிங்கர் போன வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது. காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார். போன மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வது வயதை முடித்திருந்தார். அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார். “ அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன். அவர் வேண்டாம் என்று சொன்னார். அவர் சொன்னது நியாயமாகப் […]
விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் இன்று இப்படித்தா னென்று ஆசைப்படுவோம் ஆகும் பொருளாதாரங்கள் புடைத்து நிமிரும் நாள் பாச வீணைகள் பந்தம் இசைக்கும் நாள் சூழும் பகையாவும் சொடுக்கில் விலகும் நாள் தனிமை முகில்களை விமானத் தோழிகள் தழுவும் நாள் புண்ணகை யாவும் புன்னகை ஆகும் நாள் வானமகள் வாழ்த்திசைக்க வான்குடைகள் ஆடும் நாள் ஏனென்ற கேள்விக்குறியின் இடுப்பு நிமிரும் நாள் அழுகின்ற கண்ணீரெல்லாம் ஆனந்தம் ஆகும் நாள் இந்த நாள் இப்படித்த்தானென்று அலைகள் படைகள் […]
. Posted on August 8, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார். Space X Landing back towards, the […]
வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) இன்றுமுதல் மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுவருகிறது.தாமதமானதிற்கு மன்னிக்கவும்.வழமையான சிற்றிதழுக்கான நெருக்கடிகளேயெனினும் மாதாமாதம் தவறாது வந்துகொண்டிருக்கிறது.காற்றுவெளியை நிறுத்திவிடலாமே,தங்களுடன் இணைந்து பணியாற்றலாமே இப்படி நிறையவே அனுபவம்..இம்மாதம் நாம் அறிவித்தபடி மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வருகிறது.படைப்புக்களை அனுப்பிய படைப்பாளர்களுக்கு நன்றி.இவ்விதழில் பெரி.சண்முகநாதன்(நஸீம் ஹிக்மத்/துருக்கி),அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..),எம்.எச்.எம்.ஷம்ஸ்/பராக்கிரம கொடிதுவக்கு),முனைவர்.ர.ரமேஷ்(சந்திரா மனோகரன்),வ.ந.கிரிதரன்(பிஷ் ஷெல்லி,கவிஞர்.பைரன்),லதா ராமகிருஷ்ணன்(அன்னா அக்மதோவா),ராஜி வாஞ்சி(பிரான்ஸிஸ் எலன் வாட்கின்ஸ் ஹார்பர்),பேராசிரியர்.மலர்விழி.கே(மூட்னகூடு.சின்னச்சாமி/பா.தென்றல்),தமிழ்க்கிழவி(அஜித்.சீ.ஹேரத்/டீ.பிரீத்தி,எம்.கல்பனா,கூம்பியா,பேராசிரியர்.கிளார்க்),கோகிலவாணி தேவராஜா(லாரா ஃபெர்ஹஸ்/அனிருத்தன் வாசுதேவன்),சுகிர்தா சண்முகநாதன்(ரேசா சைய்ச்சி/பேர்சிஸ்)),முருகபூபதி(அவுஸ்திரேலியாவில்மொழிபெயர்ப்பு முயற்சிகள்),மு.தயாளன்(மாக்சிம்.கார்க்கி),மதுரா(Nichanor parra/ Miller Williams ),சாந்தா தத்(எம்.எஸ்.சூர்யநாராயணா),க.நவம்(’Things you didn’t do!’),பெரி.சண்முகநாதன்(மஹ்மூத்.தர்வீஷ்)ஆகியோரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.காற்றுவெளி […]
பின்னூட்டங்கள்