11 டிசம்பர் 2016
latseriesid seriesname=11 டிசம்பர் 2016
latseriesiddecember11_201611 டிசம்பர் 2016
latseriesiddecember11_201611 டிசம்பர் 2016
latseriesiddecember11_201611 டிசம்பர் 2016
latseriesiddecember11_201611 டிசம்பர் 2016
latseriesiddecember11_201611 டிசம்பர் 2016
latseriesiddecember11_201611 டிசம்பர் 2016
latseriesiddecember11_201611 டிசம்பர் 2016
latseriesiddecember11_201611 டிசம்பர் 2016
latseriesiddecember11_2016 seriesname=11 டிசம்பர் 2016
latseriesiddecember11_2016 seriesname=11 டிசம்பர் 2016
latseriesiddecember11_2016 seriesname=11 டிசம்பர் 2016
latseriesiddecember11_2016 seriesname=11 டிசம்பர் 2016
latseriesiddecember11_2016 seriesname=11 டிசம்பர் 2016
latseriesiddecember11_2016 seriesname=11 டிசம்பர் 2016
latseriesiddecember11_2016 seriesname=11 டிசம்பர் 2016
latseriesiddecember11_201611 டிசம்பர் 2016
latseriesiddecember11_2016குமரன் வாழ்வின் பல்வேறு சமயங்களில் நம் எத்தனிப்பு ஏதுமின்றி சில நல்ல விஷயங்கள் நடைபெறும். அவற்றை “அதிர்ஷ்டம்” என்று அழைப்பதுண்டு. “துக்ளக்” வாசிக்கபடும் வீட்டில் பிறந்தது என்பது எனக்கான ஆரம்பகால அதிர்ஷ்டம். இருப்பினும், எந்தவித “ஜனரஞ்சக” விஷயமும் இல்லாமல் எழுத்துக்களால் மட்டுமே நிரம்பிய அப்பத்திரிக்கையை பார்த்தாலே முதலில் போரடிக்கும். படிக்கத் தோன்றாது. ஆனால், அந்த எண்ணம் விலகிய வகை, ஆச்சரியமானது. எண்பதுகளின் நடுப்பகுதியில் எனக்கு கிரிகெட் கிறுக்கு தலைக்கேறியிருந்தது. அதனால், கிரிகெட் சார்ந்த எந்த செய்தி எந்த […]
தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மோகன் வந்து சாந்தாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். சாந்தாவுக்கு வாசல் கேட் அருகிலேயே ஷோபா எதிரே வந்தாள். “சாந்தா! நன்றாக இருக்கிறாயா?” என்று கையைப் பற்றிக்கொண்டாள். “நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே ஷோபாவை தலை முதல் கால்வரையிலும் பார்த்தாள் சாந்தா. ஷோபா மிகவும் மாறி விட்டிருந்தாள். உடல் பெருத்து, மேனியின் நிறம் குறைந்திருந்தது. கண்களுக்குக் கீழே […]
இரட்ணேஸ்வரன் சுயாந்தன் டிசம்பர் தோறும் பாரதியின் பிறந்த தினம் நினைவு கூறப்பட்டாலும், அவர்தம் கவிதைகள் மீதான கவர்ச்சி என்பது மாதம், நாள், சாதி பாகுபாடின்றி தமிழர்களின் வாழ்வியலுடனும், படைப்பாளிகளின் நவீனத்துவப் புனைவுகள் மீதும் அதீத செல்வாக்கினைச் செலுத்தியே வருகிறது. சமூக சுதந்திரம், தனிமனித சுதந்திரம், பெண்ணியம், விடுதலை வேட்கை, தமிழ்ப்பற்று, அறிவுநிறை முதலான பண்புநலன்களை தனது முற்காலப் படைப்பாளிகளிடமிருந்து தள்ளி அகலக்கால் வைத்தே தனது கவிதைகளின் எடுத்துரைப்பைப் பாரதி கொணர்ந்திருந்தார் எனலாம். இவரின் படைப்புக்களைப் பாமரர் மேலோட்டமாகப் […]
2.யாவரும் கேளி(ளீ)ர் நாராசம் எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவரெல்லாம் உச்சுக்கொட்டிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டபடியே…. ஆயாசம் பெண்கள் பேசவேண்டும் என்றார்கள்; பெண்களுக்காகப் பேசுகிறோம் என்றார்கள்; பெண்களைப் பெண்களுக்காகப் பேசச் செய்கிறோம் என்றார்கள் பீடமேறிகள் பலவகை என்றேன் பிடிசாபம் என்று பகைத்துச் சென்றார்கள். வாசம் அன்னார் பேசும் அபத்தங்களையும் முன்மொழிந்து வழிமொழிந்தால் மட்டுமே என்னை அங்கீகரிப்பது என்றிருப்பவரிடமிருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் நேரம் பட்டமரத்திலிருந்தும் […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.space.com/10143-surprising-geyser-space-cold-faithful-enceladus.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-L2rGwuPjvY http://www.space.com/25328-ocean-on-saturn-moon-enceladus-suspected-beneath-ice-video.html +++++++++++++++++++++++ சனிக்கோளின் வளையங்கள் ++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் முறியக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்பட்டை வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் ! முகில் அயான் வாயுக்கள் எழும் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான பிளவுகள் மூடும் மீண்டும் திறக்கும் ! நீரெழுச்சி வேகம் […]
ஞாயிறு மதியம் 3 மணி முதல் சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம் வீதி, திருப்பூரில் நடைபெற்றது.கவிஞர் ஜோதி தலைமை தாங்கினார். – பேராசிரியர் செல்வியின் படைப்புகள் பற்றி கோவை சுபசெல்வி விரிவாகப்பேசினார். பேராசிரியர் செல்வி ஏற்புரையில் தமிழகப்பெண் இலக்கியவாதிகளூடே பெண்ணியத்தின் நிலை பற்றிப் பேசினார். நூல்கள் அறிமுகம்: சேவ் வெளியிட்ட “ களவாடப்பட்ட குழந்தைப்பருவம் “ ( குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் ) ,சுப்ரபாரதிமணியனின் “ சிவப்புப் […]
பின்னூட்டங்கள்