நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.space.com/10143-surprising-geyser-space-cold-faithful-enceladus.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-L2rGwuPjvY http://www.space.com/25328-ocean-on-saturn-moon-enceladus-suspected-beneath-ice-video.html +++++++++++++++++++++++ சனிக்கோளின் வளையங்கள் ++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் முறியக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்பட்டை  வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில்…
சோ – மானுடத்தின் பன்முகம்

சோ – மானுடத்தின் பன்முகம்

குமரன் வாழ்வின் பல்வேறு சமயங்களில் நம் எத்தனிப்பு ஏதுமின்றி சில நல்ல விஷயங்கள் நடைபெறும். அவற்றை "அதிர்ஷ்டம்" என்று அழைப்பதுண்டு. "துக்ளக்" வாசிக்கபடும் வீட்டில் பிறந்தது என்பது எனக்கான ஆரம்பகால அதிர்ஷ்டம். இருப்பினும், எந்தவித "ஜனரஞ்சக" விஷயமும் இல்லாமல் எழுத்துக்களால் மட்டுமே…
காலநிலையும் அரசியலும்

காலநிலையும் அரசியலும்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "எனக்குண்டு ஓருலகம் உனக்குண்டு ஓருலகம் நமக்கில்லை ஓருலகம்" ----குஞ்நுண்ணி கவிதைகள். இயற்கையின் பெரும்பகுதி ஒன்று மனிதனின் இடையறாத தூண்டல் விளைவுகளால் நிர்மூலமாகும் போது ஒட்டுமொத்த பூலோகத்தின் இருப்பே கேள்விக்குறியாகிறது. மிகவிரைவாக அதிகரித்துவரும் துருவப் பகுதிகளின் பனிப்பாறை உருகுதலானது இயக்கப்…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12

பி.ஆர்.ஹரன்   மத்திய அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகப் பதவி வகித்து பணிபுரிந்து வரும் திருமதி மேனகா காந்தி அவர்கள் மிகவும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பிராணிகள் நல ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. கோவில்கள், சர்க்கஸ்கள்…
ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  2.யாவரும் கேளி(ளீ)ர்     நாராசம்   எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவரெல்லாம் உச்சுக்கொட்டிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டபடியே….       ஆயாசம்   பெண்கள் பேசவேண்டும் என்றார்கள்; பெண்களுக்காகப் பேசுகிறோம் என்றார்கள்; பெண்களைப் பெண்களுக்காகப் பேசச் செய்கிறோம் என்றார்கள்…
சரியும் தராசுகள்

சரியும் தராசுகள்

 ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) 1.தொழில்நுட்பம் காசுள்ளவர்க்கும் காவல்படை வைத்திருப்பவர்க்கும் காலால் எட்டியுதைத்துக் களித்து மகிழ எப்போதும் தேவை எளிய கவிஞர்களின் தலைகள். தன் கால்களால் எட்டியுதைத்தால் வலிக்கும் என்று விலைக்கு வாங்கிக்கொள்வார் சில மண்டைகளை.     ரசனை பாந்தமாயுள்ள வாய்கள் சிலவற்றை…
இரு கோடுகள்  (நான்காம் பாகம்) -நிறைவுப்  பகுதி

இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி

தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மோகன் வந்து சாந்தாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். சாந்தாவுக்கு வாசல் கேட் அருகிலேயே ஷோபா எதிரே வந்தாள். “சாந்தா! நன்றாக இருக்கிறாயா?”…
பூமிக்கு ஆபத்து?  (அதிர்ச்சி தகவல்)

பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)

1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 48 நாடுகள் அழியும்? 3.பூமியை தாக்க நிலவில் வேற்றுக்கிரகவாசிகள் 4.இருண்ட கிரகத்தால் பூமிக்கு ஆபத்து? ----------------------------------------------------------------------------------------------------------------------- 1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் அமைந்துள்ள…

கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்

J.P..தக்சணாமூர்த்தி DEEE,. BE., dhakshna@hotmail.com கடன் அட்டை, ஏடிம் அட்டை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை…

அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்

  பொன் குலேந்திரன் –கனடா   நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும்,…